இலங்கையுடன் நெருக்கமான உறவுகளைப் பேண கொரியாவின் புதிய ஆட்சி தயார்!
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிற்கும் இலங்கைக்கான கொரியத் தூதுவர் மியோன் லீ ( Miyon LEE) அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
கொரியாவின் புதிய...
ஹர்த்தால் வெற்றியா? சுமந்திரன் சொல்வது என்ன?
யாழ்ப்பாணம் தவிர ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம் . ஏ சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய...
ஹர்த்தாலுக்கு பேராதரவு கிட்டியதா?
வடக்கு, கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றக் கோரி தமிழரசு கட்சியினால், பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், வடக்கின் சில இடங்களில் கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கப்பட்ட போதிலும் பெரு மளவான...
நல்லாட்சியில் இடம்பெற்ற பாவங்களுக்கு ஜே.வி.பியும் பொறுப்பு கூறவேண்டும்!
" உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும்." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தினார்.
'ரணில் விக்கிரமசிங்கவின் நல்லாட்சி...
சிறப்புரிமைகள் வேண்டாம்: ரணில் திட்டவட்டம்!
முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியம் உள்ளிட்ட சிறப்புரிமைகளை நீக்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கையை சவாலுக்குட்படுத்தப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய உரித்துரிமைகளை நீக்குவதற்குரிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில்...
நேட்டோவில் உக்ரைன் இணையக்கூடாது: ட்ரம்ப்
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக்கூடாது என்று அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார் என தெரியவருகின்றது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, ரஷ்யா தங்கள் நாட்டை ஆக்கிரமிக்கும் என்று அஞ்சி, நேட்டோ ராணுவ கூட்டமைப்பில்...
அடுத்த பொதுவேட்பாளர் ஜி.எல்.பீரிஸா?
எதிரணிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் அல்லர் என்று முன்னாள் அமைச்சர் சுனில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" எதிரணிகளை பொதுவானதொரு மேடைக்கு...
மரக்கறி விலைப்பட்டியல் (18.08.2025)
மரக்கறி விலைப்பட்டியல் (18.08.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நானுஓயாவில் கோவிலில் கொள்ளை: பெண் கைது!
நானுஓயா நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள ஸ்ரீ மருத வீரன் ஆலயத்தில் கொள்ளையடித்த பெண் , பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.
சாமி சிலைகள், விளக்குகள் மற்றும் கோவில் உண்டியலை உடைத்து உண்டியலில் இருந்த பணம் என்பவற்றை...













