‘கொரோனா’வில் இருந்து 14,497 பேர் மீண்டனர் – 5,587 பேருக்கு சிகிச்சை!

0
'கொரோனா'வில் இருந்து 14,497 பேர் மீண்டனர் - 5,587 பேருக்கு சிகிச்சை!

பதவி துறந்தார் அகில! பொதுச்செயலாளராகிறார் நவீன்?

0
ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை அகில விராஜ் காரியவசம் இராஜினாமா செய்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற கூட்டத்தின்போதே இது தொடர்பான அறிவித்தலை அகில விடுத்துள்ளார். கட்சி மறுசீரமைப்புக்கு வழிவிடும் நோக்கிலேயே அவர்...

‘புலிகள்மீதான தடையைநீக்க வழக்கு தாக்கல் செய்யுங்கள்’

0
" புலிகள் அமைப்புமீதான தடையைநீக்குமாறுகோரி இலங்கை நீதிமன்றத்தில் சுமந்திரன், விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் வழக்கு தாக்கல் செய்யவேண்டும்." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...

‘வில்பத்துவை மீளக்கட்டியெழுப்ப ரிஷாட் 50 கோடி ரூபாவை வழங்கவேண்டும்’

0
வில்பத்து வனத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு ரிஷாட் பதியுதீன் 50 கோடி ரூபாவை வழங்கவேண்டும் - என்று வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சிபி ரத்னாயக்க தெரிவித்தார். பூண்டுலோயா நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வாராந்த சந்தைக் கட்டடத்...

2021 பட்ஜட் – குழுநிலை விவாதம் இன்று ஆரம்பம்! டிசம்பர் 10 இறுதி வாக்கெடுப்பு!!

0
2021 வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் பாராளுமன்றத்தில் இன்று முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. நிதி அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்சவினால் கடந்த 17 ஆம் திகதி 2021...

கொரோனா மரணங்கள் குறித்த தகவல்கள் நள்ளிரவில் வெளியிடப்படுவது ஏன்?

0
கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் மரணங்கள் தொடர்பான தகவல்கள் ஏன் நள்ளிரவில் வெளியிடப்படுகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது!

0
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 171 ஐ தாண்டியுள்ளது. நேற்று மாத்திரம் 391 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களில் 14 ஆயிரத்து 69 பேர் நேற்றுவரை...

கொழும்பில் கொரோனா தாண்டவம்! 22 நாட்களில் 49 பேர் உயிரிழப்பு!!

0
கொழும்பில் கொரோனா தாண்டவம் 21 நாட்களில் 49 பேர் உயிரிழப்பு!

ஊடகவியலாளர் சந்திரமதிக்கான இறுதிக்கிரியைகள் நாளை!

0
திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த ஊடகவியலாளர் சந்திரமதி குழந்தைவேலின் இறுதிக் கிரியைகள் நாளை (23) இடம்பெறவுள்ளன. அவரது சொந்த ஊரான கண்டியில் நாளை இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். சந்திரமதியின் பூதவுடல் கொழும்பு...

கொரோனா தாக்கத்தால் அலரிமாளிகை முடக்கப்பட்டதா? பிரதமர் அலுவலகம் மறுப்பு!

0
"பிரதமர் அலுவலகம் மற்றும் அலரி மாளிகையில் பணியாற்றும் எந்தவொரு ஊழியரும் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகவில்லை என்பதை உறுதிபடுத்துகின்றோம். கொவிட்-19 தொற்று நிலைமை காரணமாக அலரி மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தேசிய நாளிதழொன்றில் வெளியாகியுள்ள...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...