சர்வதேச விசாரணை கோரி கிளிநொச்சியில் உறவுகள் இன்று போராட்டம்!
சர்வதேச விசாரணை கோரி கிளிநொச்சியில் உறவுகள் இன்று போராட்டம்!
கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வலிந்து...
மீனவர் பிரச்சினை தொடர்பில் விரைவில் அமைச்சு மட்டத்திலான பேச்சு!
இலங்கை, இந்திய மீனவர்களுக்கிடையிலான அமைச்சு மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் வெகுவிரைவில் நடைபெறவுள்ளது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இராமேஸ்வரத்தின் அனைத்து விசைப்படகு சங்க செயலாளர் சகாயம்...
உள்ளாட்சி தேர்தலிலும் வரலாற்று வெற்றியை மக்கள் வழங்குவர்!
இலங்கை அரசியல் வரலாற்றிலேயே பொதுத்தேர்தலில் மக்கள் எமக்கு வரலாற்று வெற்றியை பெற்றுதந்தார்கள். உள்ளுராட்சிசபைத் தேர்தலிலும் அதைவிட சிறப்பான ஆணையை வழங்குவார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டார்.
நாட்டையும், நாட்டு மக்களையும் முன்னோக்கி...
உப்புத் தண்ணீரில் கரையும் பிளாஸ்டிக்: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
சுற்றுச் சூழல் மாசுவை தடுப்பதற்காக உப்புத் தண்ணீரில் உடனடியாக கரையும் புதிய பிளாஸ்டிக்கை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மக்கள் அன்றாட வாழ்வில் பொருட்களை எடுத்துச் செல்ல பிளாஸ்டிக் பைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், இந்த பிளாஸ்டிக்...
சேவல், டெலிபோன் கூட்டு: பதுளையில் பிரசாரத்தை ஆரம்பித்தார் செந்தில் தொண்டமான்!
பதுளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சேவல் மற்றும் டெலிபோன் சின்னங்களில் போட்டியிடுகின்ற நிலையில், தேர்தல் பிரச்சாரத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்தார்.
எல்ல பிரதேச...
மியன்மாருக்காக ஆபரேசன் பிரம்மா நடவடிக்கையை ஆரம்பித்தது இந்தியா!
மியன்மாருக்கு உதவுவதற்காக 'ஆபரேசன் பிரம்மா' என்ற நடவடிக்கையை இந்திய மத்திய அரசு தொடங்கி உள்ளது.
இதன்படி 15 தொன் நிவாரண பொருட்களுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 80 வீரர்கள் சிறப்பு விமானத்தில்...
மரக்கறி விலைப்பட்டியல் (30.03.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மன்னர் ஆட்சிகோரி நேபாளத்தில் கலவரம்: நூற்றுக்கு மேற்பட்டோர் கைது!
நேபாளத்தில் மன்னராட்சி கொண்டு வர வலியுறுத்தி நடந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் இருவர் உயிரிழந்தனர். பொது சொத்துகளை சேதப்படுத்திய 100க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேபாளத்தில் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச்...
இளைஞர்கள் மத்தியில் எச்ஐவி தொற்று அதிகரிப்பு
இலங்கையில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த வருடத்தில் 15 முதல் 24 வயதுக்கிடைப்பட்ட 115 பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ்...
மியன்மார் பூகம்பம்: உயிரிழப்பு எண்ணிக்கை 1,600 ஐ தாண்டியது!
மியன்மார் நிலநடுக்கத்தில் இதுவரை ஆயிரத்து 600 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 ஆயிரத்து 500 இற்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். பலர் காணாமல்போயுள்ளனர்.
மியன்மார் மோனிவா நகருக்கு அருகே நேற்று முன்தினம் காலை...













