ஜனநாயக சமருக்காக கருணா, பிள்ளையான் சங்கமம்!
கிழக்கு மாகாணத்தில் உதயமாகியுள்ள 'கிழக்கு தமிழர் கூட்டமைப்பு" எனும் புதிய அரசியல் கூட்டணியில் கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனும் இணைந்துள்ளார்.
பிள்ளையான் மற்றும் கருணா ஆகியோர் இணைந்து இதற்குரிய...
தேசிய வாள் சண்டை போட்டி நடுவராக மலையக இளைஞன் நியமனம்!
இலங்கை தேசிய வாள் சண்டை விளையாட்டின் நடுவராக (srilanka Netanal Fencing refree) இரஜவலை இந்து தேசிய கல்லூரியின் (2008'AL) பழைய மாணவர் M தயானந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
கடந்த வாரம் திகன...
யாழ். நூலகத்தை எரித்த பாவிகள்தான் எங்களை கொலைகாரன் என்கிறார்கள்…..!
ஐக்கிய தேசியக் கட்சியே இலங்கையில் கொலை மற்றும் சித்திரவதைக் கலாசாரத்தை உருவாக்கியது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்....
பதுளையில் 9 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக பதுளை மாவட்டத்தில் 144 வேட்புமனுக்கள் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.இவற்றில் 9 வேட்பு மனுக்களில் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகள் காரணமாக அவை நிராகரிக்கப்பட்டதாக பதுளை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி...
பொருளாதாரம் பற்றி போலி தகவல்களை பரப்பாதீர்!
பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்துவதற்குரிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் பற்றி போலி தகவல்களை பரப்ப வேண்டாம், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் எதிரணி உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இந்நாட்டு மக்களை...
குட்டி தேர்தலிலும் வெற்றி நமதே!
" போர் வெற்றி மற்றும் மின்சாரக் கதிரை என்பவற்றைக்கூறி வாக்குவேட்டை நடத்திய காலம் மலையேறிவிட்டது. உள்ளுராட்சிசபைத் தேர்தலிலும் வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும்."
இவ்வாறு ஜே.வி.பியின் செயலாளர்...
மே 06 அநுர அரசுக்கு பலப்பரீட்சை!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தனது முதலாவது ஜனநாயக பலப்பரீட்சையை எதிர்வரும் மே 06 ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளது.
யாழ்., மற்றும் கொழும்பு மாநகரசபைகள் உட்பட இலங்கையில் 336...
பாதீடு 114 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
பாதீடு 114 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
• ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்
2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) இன்று (21) 114 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு...
கொழும்பு மாநகர சபையையும் கைப்பற்றுவோம்!
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் கொழும்பு மாநகரசபையையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
அத்துடன், நிராகரிப்பு இன்றி தேசிய மக்கள் சக்தி...
இந்து சமுத்திர பாதுகாப்புக்கு இலங்கை வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு அமெரிக்கா பாராட்டு!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய அமெரிக்க இந்து - பசுபிக் கட்டளையின் (INDOPACOM) கட்டளை அதிகாரி அட்மிரல் செமுவேல் ஜே.பபாரோ (Samuel Paparo) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (21) ஜனாதிபதி...












