தேசிய பாதுகாப்பு தொடர்பில் பொறுப்பை ஏற்க தயார்: பொன்சேகா தெரிவிப்பு!
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் பொறுப்பொன்றை கையளித்தால் அதனை நிறைவேற்றுவதற்கு தயாராக இருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
' பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை...
19 ஆம் திகதி பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்!
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எதிர்வரும் 19ஆம் திகதி பூமிக்கு திரும்புகிறார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களுக்கு மேலாக தங்கியிருக்கும் சுனிதா...
வேட்பாளர் தெரிவு குறித்து இதொகா விடுத்துள்ள அறிவிப்பு!
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தமது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இதொகாவின் ஊடகப்பிரிவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
" உள்ளூராட்சி...
இரவு நேர கேளிக்கை விடுதியில் தீ விபத்து: 59 பேர் பலி! மெசடோனியாவில் சோகம்!!
தெற்கு ஐரோப்பிய நாடான மெசடோனியாவில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் நடந்த ஹிப் ஹாப் இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 159 இற்கு...
பட்டலந்த அறிக்கை தொடர்பில் ஏப்ரல் 10 சபையில் விவாதம்!
பட்டலந்த வதை முகாம் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி விவாதம் நடைபெறவுள்ளது.
சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய...
மரக்கறி விலைப்பட்டியல் (17.03.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
சகல சபைகளையும் தமிழரசு கட்சி கைப்பற்றும்!
இலங்கைத் தமிழரசுக் கட்சி போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மீண்டும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி...
10 பேர்ச்சஸ் காணியுடன் தனி வீட்டுத் திட்டம் ஆரம்பம்!
மண்சரிவு இடரால் பாதிப்புற்று ஏறக்குறைய இரண்டு வருட காலமாக தேயிலை தொழிற்சாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள 51 குடும்பங்களுக்கு நிரந்தரமான வீடுகளை வழங்கும் கருத்திட்டத்தின் ஊடாக, 10 பேர்ச்சஸ் காணியுடன் வீடமைப்புத் திட்டத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்...
பொகவந்தலாவயில் கணவனும், மனைவியும் சடலங்களாக மீட்பு!
பொகவந்தலாவை, தெரேசியா தோட்ட பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கணவனும், மனைவியும் இன்று (16) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, சடலங்கள் இருப்பதை பொதுமக்கள் அவதானித்துள்ளனர். பின்னர் பொகவந்தலாவை பொலிஸாருக்கு தகவலை வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ...













