கொழும்பில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி: மலையகத்திலும் கால் வைக்குமா?
உள்ளூராட்சிமன்றத்தேர்தலில் கொழும்பில் களமிறங்குவதற்கு தமிழரசுக் கட்சி தயாராகிவருகின்றது என தெரியவருகின்றது.
இதற்கமைய கொழும்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
உள்ளூராட்சிமன்றத்தேர்தலின்போது கொழும்புவாழ் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழரசுக்கட்சி கொழும்பு மாநகரசபையில் ஆசனங்களைக் கைப்பற்றுவது...
பண்டிகை காலத்தில் நுகர்வோருக்கு தேவையான உணவு விநியோகம் உறுதிப்படுத்தப்படும்
உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அமைவான கொள்கை தீர்மானங்களை எடுப்பதற்காக விவசாய, கால்நடை வளம், காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த மற்றும் வர்த்தக,வாணிப,உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க...
தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பயணிக்குமா ‘சங்கு’ கூட்டணி?
ஒன்றாக இணைந்து பயணிப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியிடம் இருந்து சாதகமான பதில்கள் கிடைக்குமானால் அது தொடர்பில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி கலந்துரையாடி முடிவெடுக்கும் என்று அந்தக் கட்சியின் இணைத் தலைவர்...
ட்ரம்புக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட உக்ரைன் ஜனாதிபதி!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, “இது உக்ரைனின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான நன்றியுணர்வு” என குறிப்பிட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி...
குட்டி தேர்தல்: இன்று முதல் கட்டுப்பணம் ஏற்பு!
உள்ளுராட்சிசபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.
எதிர்வரும் 19 ஆம் திகதிவரை கட்டுப்பணம் செலுத்த முடியும். எனினும், 8,9, 13, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கட்டுப்பணம் செலுத்த முடியாது என...
மார்ச் 17 முதல் வேட்பு மனு ஏற்பு!
உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி...
யாழில் 197 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது
யாழ்ப்பாணம் அனலைதீவுக்கு அண்மித்த கடற்பகுதியில் 197 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் மற்றும் காரைநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அனலைதீவுக்கும், எழுவைதீவுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் சந்தேகத்திற்கு...
காசாவுக்கான உதவிப் பொருள் விநியோகத்தை முடக்கியது இஸ்ரேல்!
காசாவுக்கு செல்லும் உதவிப் பொருள்கள் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்திக் கொண்டது. இதற்கு ஹமாஸ் அமைப்பினர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
அதன்பிறகு இரு தரப்பிலும்...
யாழ். அரியாலையில் மனித எச்சங்கள் மீட்பு: விசாரணைகளுக்கு அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என்கிறார் அமைச்சர் சந்திரசேகர்
யாழ். அரியாலையில் மனித எச்சங்கள் மீட்பு: விசாரணைகளுக்கு அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என்கிறார் அமைச்சர் சந்திரசேகர்
யாழ். அரியாலை சித்துப் பாத்தி மயானத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக நீதிமன்றம் தலையிட்டுள்ள நிலையில்...











