எலிக்காய்ச்சலால் யாழில் 4 வயது சிறுமி பலி!
எலிக் காய்ச்சல் காரணமாக 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.
புங்குடுதீவு 06ஆம் வட்டாரத்தை சேர்ந்த சிறுமி கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அவ்வேளை சிறுமியை அவரது பெற்றோர் கொக்குவில் பகுதியில்...
திராவிடம் துடைத்து தூர வீசப்படும் – சீமான் ஆவேசம்
“தள்ளாடிக் கொண்டிருக்கிறது திராவிடம். பேரெழுச்சிப் பெற்றிருக்கிறது தமிழ்த்தேசிய அரசியல். பெரியார், திராவிடம் இல்லாமல் அரசியல் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால், அவை எதுவும் இல்லாமல்தான், தனித்து நின்று மூன்றாவது பெரிய கட்சியாக...
விபத்தில் குடும்பஸ்தர் பலி!
கம்பளை, கண்டி வீதியில் குருதெனிய பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காரொன்றும், மோட்டார் சைக்கிள்மீது மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 58 வயதான இரு பிள்ளைகளின் தந்தையொருவரே உயிரிழந்துள்ளார்.
விபத்து...
தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் குறித்து ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதிமொழி
" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்." - என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில்...
யாழ். பலாலி விமான நிலையத்தை விஸ்தரிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத்துக்கான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான...
மஹிந்தவுக்காக 10 வீடுகளை வழங்கக்கூட மக்கள் தயாராம்
மஹிந்த ராஜபக்ச அரச மாளிகையிலிருந்து வெளியேறினால் அவருக்கு 10 வீடுகளைக்கூட வாங்கிக்கொடுப்பதற்கு மக்கள் தயாராக உள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தூய்மை ஸ்ரீலங்கா தொடர்பான...
வடக்கு மக்கள் குறித்து ஜனாதிபதி அநுர வழங்கியுள்ள உறுதிமொழி
வடக்கு மக்களின் சமூகப் பிரச்சினைகளுக்கு கலாச்சார அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் இடையில்...
‘கெட் அவுட்’ என்கிறது அரசு: ‘குட்பாய்’ கூறுவாரா மஹிந்த?
" எழுத்துமூல அறிவிப்புக்காக காத்திருக்க வேண்டியதில்லை, அரச வதிவிடத்திலிருந்து மஹிந்த ராஜபக்ச வெளியேறலாம்." - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
எழுத்துமூலம் அறிவிப்பு விடுத்தால் அரச மாளிகையிலிருந்து வெளியேறத் தயார்...
இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
அமெரிக்க டாலருக்கு பதில் புதிய கரன்சியை கொண்டுவர முயற்சித்தால் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் பொருட்கள் மீது 100 வீத வரி விதிக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் 47-வது...













