தேவையேற்படின் மீண்டும் போர்: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை!
தேவையேற்படின் மீண்டும் போரை தொடங்குவதற்குரிய முழு உரிமையும் எமக்கு உள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது கொடூர தாக்குதலை...
மலையக மக்களுக்கு தீர்வு இல்லையேல் வீதியில் இறங்குவோம்!
மலையக மக்களுக்கான உரிமைகள் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு இல்லையேல் வீதியில் இறங்கி போராடவும் தயங்கமாட்டோம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...
மலையக மக்களுக்கு தீர்வு இல்லையேல் வீதியில் இறங்குவோம்!
மலையக மக்களுக்கான உரிமைகள் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு இல்லையேல் வீதியில் இறங்கி போராடவும் தயங்கமாட்டோம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...
அநுர கொண்டுவந்த சீன முதலீடுகளால் நாமல் மகிழ்ச்சி!
அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிக்கும்போது பாரிய கல் இருப்பதாகக் கூறி விமர்சனங்களை முன்வைத்த தேசிய மக்கள் சக்தியினர், இன்று அந்த துறைமுகத்துக்காக சீனாவில் இருந்து பாரிய முதலீட்டை கொண்டுவந்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன...
15 நாட்களில் வாகன விபத்துகளில் 68 பேர் பலி!
வருடத்தின் முதல் 15 நாட்களில் 65 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துகளில் 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
2023ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களில் 105 பேரும் 2024 ஆம் ஆண்டின் முதல்...
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் நாளை பதவியேற்பு
அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக அவர் நாளை 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.
பதவியேற்பு...
மரக்கறி விலைப்பட்டியல் (19.01.2025)
மரக்கறி விலைப்பட்டியல் (19.01.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
குட்டி தேர்தலுக்கு தயாராகிறது திகா அணி: ஹட்டனில் விசேட கூட்டம்!
தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கிய கூட்டமொன்று நேற்று அட்டன் DKW மினி மண்டபத்தில் இடம்பெற்றது.
தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம்...
உள்ளாட்சி தேர்தல் ஏபரல் 10?
உள்ளாட்சிசபைத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 5 மற்றும் 10 ஆம் திகதிக்கு இடைப்பட்டதொரு நாளில் நடத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
உள்ளாட்சிசபைத் தேர்தலை தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நடத்தும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது....
புதிய அரசமைப்பு விவகாரத்தைக் கையாள ஏழு பேரடங்கிய குழுவை அமைத்தது தமிழரசுக் கட்சி!
அரசு முன்னெடுக்கும் புதிய உத்தேச அரசமைப்பு விடயங்களைக் கையாள்வதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் ஏழு பேர் கொண்ட குழு ஒன்றைக் கட்சியின் மத்திய குழு இன்று தெரிவு செய்திருக்கின்றது.
அதேசமயம் தேசிய மக்கள்...











