நுவரெலியா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை: கண்பார்வை இழந்தவர்களுக்கு இழப்பீடு!
நுவரெலியா மாவட்ட மருத்துவமனையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்ட நிலையில கண்பார்வை இழக்கப்பட்டமையால் பாதிப்புற்றவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 50 இற்கு மேற்பட்டோர் உயிரிழப்பு
இமயமலையின் அடிவாரத்தில் உள்ள திபெத்தில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 50 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அத்துடன், 62 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திபெத்தின் டின்கிரி மற்றம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சக்திவாய்ந்த...
புதிய இராஜதந்திரிகள் ஜவர் நியமனம்
சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவரின் பொறுப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
கடந்த காலங்களில் இராஜதந்திர சேவைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் இலங்கையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய சந்தர்ப்பங்கள் இருந்ததாகவும்,...
மலையகத் தமிழர்களுக்கு சமத்துவம்:இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்!
இந்தியாவின் முன்னணி இடதுசாரி கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இலங்கையில் தமிழர்கள் சமத்துவம் மற்றும் கண்ணியத்துடன் வாழ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்தியா முழுவதும் ஆதரவாளர்கள் நிரம்பியுள்ள...
நேபாளத்தில் நிலநடுக்கம்: பலர் பலி!
நேபாளத்தில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 30 இற்கு மேற்பட்டோபர் பலியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது.
நேபாளத்தில் லாபுசே நகரில் இருந்து 93 கிலோ மீட்டர்...
வடக்கு மக்களின் மனங்களை வென்றெடுக்குமாறு அநுர அரசிடம் ராகுல தேரர் வலியுறுத்து
வடக்கு மக்களுக்குரிய வரப்பிரதாசங்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால், பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கக்கூடாது என்று வனவாசி ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.
இங்கிரிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது...
வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை!
2025 ஆம் ஆண்டில் முதல் ஏவுகணை சோதனையை வடகொரியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு...
கல்கிசையில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி!
கல்கிசை, வட்டாரப்பல வீதி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
36 வயது நபரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், காயமடைந்த 20 வயதுடைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்...
யாழில் சட்டவிரோத செயல்கள் தலைதூக்க அரச அதிகாரிகளின் அசமந்தப்போக்கே காரணம்!
"யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர்கள் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்யாததால் இங்கு சட்டவிரோதச் செயல்கள் இடம்பெறுகின்றன. யாழ்ப்பாணத்தில் திருட்டுத் தொழிலை ஒழித்தே தீருவோம்."
- இவ்வாறு அமைச்சர் இ.சந்திரகேசர் தெரிவித்தார்.
"யாழ்ப்பாணத்தில் சுண்ணக்கல்...













