அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார்!
அமெரிக்காவின் 39வது ஜனாதிபதியாக பதவி வகித்த ஜிம்மி கார்ட்டர், தனது 100 ஆவது வயதில் காலமானார்.
இவர் 1977 முதல் 1981ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக செயல்பட்டார்.
இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால்...
ஜனாதிபதி அநுரவின் இந்திய மற்றும் சீன விஜயங்கள் தொடர்பில் கேள்விக்கணைகளை தொடுக்க தயாராகும் எதிரணி
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய மற்றும் சீன பயணங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்விக்கணைகளைத் தொடுப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தயாராகிவருகின்றதென அறியமுடிகின்றது.
ஜனாதிபதியின் இந்திய பயணத்தின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடக...
மரக்கறி விலைப்பட்டியல் (30.12.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஓய்வுபெறுகிறார் சவேந்திர சில்வா
ஜெனரல் சவேந்திர சில்வா பாதுகாப்புப் படைகளின் பதவி நிலைப் பிரதானி பதவியில் இருந்து 2025 ஜனவரி 01ஆம் திகதி முதல் ஓய்வுபெறவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சவேந்திர சில்வாவின் சேவைக் காலத்தை கடந்த ஜூன்...
மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழப்பு
மின்சாரம் தாக்கியதில் மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம் புத்தளம் - பழைய மன்னார் வீதியில் 2ஆம் கட்டை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடத்தில் ஏறி நின்று வேலை...
நுவரெலியாவில் மட்டக்குதிரை தாக்கி சிறுவனுக்கு காயம்!
நுவரெலியா கிரகரி வாவிக்கரையோரத்தில் (28) சனிக்கிழமை மாலை மட்டக்குதிரையொன்று தாக்கியதால் சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நெஞ்சு பகுதியில் ஏற்பட்ட காயத்துடன் அச்சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வருட இறுதி என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவிற்கு...
ஐக்கிய தேசியக் கட்சியை அழிக்க இடமளியோம்!
“ ஐக்கிய தேசியக் கட்சியை ஒரு சிலர் பணயக் கைதியாக பயன்படுத்த முற்படுகின்றனர். எனினும், கட்சியை அழிப்பதற்கு இடமளிக்கமுடியாது.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
தென்கொரிய விமான விபத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் பலி
தென்கொரிய விமான விபத்தில் 179 பேர் பலியாகியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் தென்கொரியாவின் முவான் நகருக்கு...
2024-ல் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம் பதிவு!
காலநிலை மாற்றத்தால் 2024-ல் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம் பதிவானதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. மேலும், தீவிர காலநிலை நிகழ்வுகள் 3700 பேர் உலகம் முழுவதும் உயிரிழந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.
ஐரோப்பாவின்...
அரியம் உட்படப் பலர் நீக்கம்! சிவமோகன் இடைநிறுத்தம்!!
"இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்கள் ஊடாகக் கடந்த தேர்தல்களில் போட்டியிட்டவர்கள் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுகின்றார்கள். அதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின் சி.சிவமோகன் தமிழரசுக் கட்சியிலிருந்து...













