மரக்கறி விலைப்பட்டியல் (02.12.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தேசியப் பட்டியல் பிரச்சினையால் பங்காளிகள் தனிவழி!
பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்து போட்டியிட்ட அரசியல் கட்சிகளுக்கு வாக்குறுதியளித்தபடி, தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது தொடர்பாக அக்கட்சிகள் கவனம்...
பிறப்பு – இறப்பு பதிவாளர் வாகன விபத்தில் மரணம்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கார் - மோட்டார் சைக்கிள் விபத்தில் பிறப்பு - இறப்பு பதிவாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிறப்பு - இறப்பு பதிவாளரான தாவடி கிழக்கைச் சேர்ந்த அன்னலிங்கம் செந்தில்குமரேசன் (வயது 64) என்பவரே...
மாமரத்தில் இருந்து வீழ்ந்து சிறுமி உயிரிழப்பு
திருகோணமலை - ஆயிலியடி பகுதியில் மாமரத்தில் இருந்து வீழ்ந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆயிலியடி பகுதியில் மாங்காய் ஆய்வதற்காக மரத்தில் ஏறியபோது மரத்தின் கிளை உடைந்ததில் மரத்தில் இருந்து சிறுமி...
மின்சாரம் தாக்கி முதியவர் பலி: வெதமுல்ல தோட்டத்தில் சோகம்!
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதமுல்ல தோட்டத்தில் நேற்று (30) சனிக்கிழமை இரவு மின்சாரம் தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் மரக்கறி தோட்டத்தை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக பாதுகாப்பு வேலியில் இணைக்கப்பட்ட மின்சார...
இனவாதத்தை தூண்டும் வகையில் போலி தகவல் பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை!
புலிகளை நினைவுகூர்ந்திருந்தால் அது தொடர்பிலும், அதேபோல மாவீரர் தினம் தொடர்பில் இனவாதத்தை துண்டும் வகையில் திரிவுபடுத்தப்பட்ட கருத்துகளை வெளியிட்ட தரப்புகள் தொடர்பிலும் விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...
பேஸ்புக்கில் பிரபாகரனின் படம்: கைதான இளைஞருக்கு விளக்கமறியல்
தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டிருந்தார் என்ற குற்றச்சாடின் கீழ் கைதான இளைஞரை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான்...
தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர்கர் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலதொட்டஎல்ல பிரதேசத்தில் பண்டாரவளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த...
மமமுவின் தலைமைப்பதவியில் மாற்றம்? அவசரமாக கூடுகிறது தேசிய சபை
மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்களின் விசேட கலந்துரையாடலொன்று தலவாக்கலையில் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் எதிர்கால நடவடிக்கைகள உள்ளுராட்சிமன்ற தேர்தல், மாகாண சபை தேர்தல் ஆகியவற்றை எவ்வாறு எதிர் கொள்வது என்பது...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
சீரற்ற வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 45,448 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ள...













