பதுளையில் விபத்து: தம்பதியினர் உயிரிழப்பு
பதுளை, மஹியங்கனை வீதியின் புவக்கடமுல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தம்பதியர் உயிரிழந்துள்ளனர்.
ஆட்டோவொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்து பஸ்ஸ_டன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
பதுளை - மெதபத்தன பகுதியை சேர்ந்த 79 வயதான கணவனும்...
மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேரா?
எதிர்வரும் செப்டம்பர் இறுதியில் அல்லது ஒக்டோபர் முதல் வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவுடன் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பில்...
கம்பனிகளுடன் எவ்வித சமரசமும் கிடையாது!
பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்தவித சமரசமும் கிடையாது என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
“தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 200 ரூபா வழங்கப்படும்.”...
டயனாவுக்கு எதிராக மற்றுமொரு சட்ட நடவடிக்கை: ஆராய்கிறது சஜித் அணி
டயனா கமகேவுக்கு இரட்டை குடியுரிமைக்கூட இல்லை, அவர் வெளிநாட்டு பெண், சட்டவிரோதமாகவே எம்.பி. பதவியை பெற்றுள்ளார். எனவே, அவருக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
போர் குறித்து புத்தகம் எழுதுகிறார் பொன்சேகா
இலங்கையில் நடைபெற்ற போர் தொடர்பில் இறுதிக்கட்ட சமரை வழிநடத்திய முன்னாள் இராணுவ தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா புத்தகமொன்றை எழுதிவருகின்றார் என தெரியவருகின்றது.
“உண்மையான யுத்தம்” எனும் தலைப்பின்கீழேயே அவரின் புத்தகம் வெளிவரவுள்ளது என...
ஊவா மாகாண சாகித்திய விழா ஆய்வரங்கத்திற்கு ஆய்வு கட்டுரைகள் கோரல்
ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழா ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனை வழிகாட்டலில் ஊவா மாகாண கலாசார அமைச்சின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஜூன் மாதம் நடுப்பகுதியில் பதுளையில் இடம்பெறவுள்ளது.
இதன் ஓர் அங்கமாக நடத்தப்படவுள்ள ஆய்வரங்கம்...
1,200 ரூபாவுக்கே முதலாளிமார் சம்மேளனம் இணக்கம்!
ஜனாதிபதியும், தொழில் அமைச்சரும் விடுத்த கோரிக்கைக்கு அமைய, ஆயிரத்து 200 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததாக பெருந்தோட்ட நிறுவனங்களின் ஊடகப்பேச்சாளர் ரொஷான் இராஜதுரை தெரிவித்தார்.
1200 ரூபா அடிப்படைச் சம்பளத்துடன் ஊழியர்...
புதையல் தோண்டிய இருவர் கைது!
புதையல் தோண்டிய இருவரை கிராந்துருகோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிராந்துருகோட்டை பகுதியில் தனி நபருக்கு சொந்தமான காணி ஒன்றில் புதையல் தோண்டுவதாக கிராந்துருகோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியை சுற்றிவளைத்து...
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஐ.நாவில் 143 நாடுகள் வாக்களிப்பு
ஐ.நா. பொது சபையில் பாலஸ்தீனத்துக்கு நிரந்தர உறுப்புரிமை வழங்குவது குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபை சாதகமாக பரிசீலிக்க வேண்டும் எனக்கோரும் தீர்மானத்துக்கு 143 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன.
ஐ.நா. பொதுச்சபையில் பார்வையாளர் அந்தஸ்த்து மட்டுமே...
மரக்கறி விலைப்பட்டியல் (11.05.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













