தமிழ் பேசும் மக்களின் ஆதரவு ரணிலுக்கே!
“தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயமெல்லாம் வெறும் அரசியல் கோஷங்கள் மாத்திரமே, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பேராதரவு வழங்க வேண்டும். அப்போதுதான் தமிழ்...
மரக்கறி விலைப்பட்டியல் (12.05.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (12) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஜனாதிபதியிடம் நிபந்தனைகளை முன்வைக்க தயாராகும் மொட்டு கட்சி
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சாதகமாக பரிசீலித்துவருகின்றது என தெரியவருகின்றது.
சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ஆதரவு வழங்குவது குறித்தும், அதற்கான பரந்தப்பட்ட கூட்டணி...
தமிழ்க் கூட்டமைப்புக்கு மொட்டு கட்சி அழைப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலான கூட்டணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணையமுடியும் - என்று மொட்டு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு...
செயற்கை நுண்ணறிவு – புத்தரின் போதனைகள் குறித்து ஆராய ரூ. ஒரு பில்லியன் ஒதுக்கீடு!
புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆராய்ச்சிப் பணிகளுக்கு அடுத்த வருடம் ஒரு பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
புத்தரின் போதனைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு...
பஸ்ஸில் பயணித்த மாணவி இரும்பு கம்பி குத்தி படுகாயம்!
பலாங்கொடை, வெலிகேபொல பிரதான வீதியில் பயணித்த தனியார் பஸ்மீது அதே வீதியில் இரும்பு கம்பிகளை ஏற்றி பயணித்த லொறி ஒன்றில் இருந்து இரும்பு கம்பிகள் பேருந்தின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உட்புகுந்ததில் மாணவியொருவர்...
குடும்பப் பெண் கழுத்து நெரித்துப் படுகொலை – யாழில் கொடூரம்
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, உடுத்துறைப் பகுதியில் குடும்பப் பெண்ணொருவர் கழுத்து நெரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
உடுத்துறை வடக்கு, தாளையடியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான ஜெகசீலன் சங்கீதா (வயது 44) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி...
கடும் வெப்பத்தால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக நேற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அல்வாய் கிழக்கு, ஆண்டவர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய வல்லிபுரம் கோபாலசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
அவர் வீட்டில் மயக்கமுற்ற நிலையில், வீட்டில் இருந்தவர்களால்...
தலவாக்கலை வருகிறார் உலக சிலம்பம் சம்மேளனத்தின் செயலாளர் ஆசான் செல்வராஜ்
உலக சிலம்பம் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆசான் செல்வராஜ் எதிர்வரும் 25 ஆம் திகதி தலவாக்கலைக்கு வருகை தரவுள்ளார்.
தலவாக்கலை கதிரேசன் கோவில் மண்டபத்தில் மே 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள பயிற்சி...
உக்ரைன் – ரஷ்ய போருக்காக ஆட்கடத்தலில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கைது!
ரஷ்ய, உக்ரைன் போருக்காக இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதன்படி ஆட்கடத்தல் சம்பவம் தொடர்பில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்...













