யாழில் அதீத வெப்பத்தால் ஐவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் நிலவும் அதீத வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று யாழ். போதான வைத்தியசாலை யின் பொது வைத்திய நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்தார்.
யாழ். போதனா வைத்தியசாலை யில்...
பொது சுகாதார பரிசோதகர் கொலை: சந்தேகநபர் விமான நிலையத்தில் கைது!
பொது சுகாதார பரிசோதகர் ரொஷான் குமார கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நாட்டைவிட்டு வெளியேற தயாரானவேளை கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது...
ரணிலை ஆதரிக்குமா மொட்டு கட்சி? ஜுன் நடுப்பகுதியிலேயே அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்வரும் ஜுன் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
மொட்டு கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதா...
காதலியின் வீட்டுக்கு சென்ற நிலையில் மாயமான இளைஞன் 15 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு!
தனது காதலியின் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் காணாமல்போயிருந்த காதலன் 15 நாட்களுக்கு பிறகு காட்டு பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குருணாகல், குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 31 வயதான இளைஞர் ஒருவரே, புத்தளம், மாதம்பே...
மாமாவை கோடரியால் தாக்கி கொலை செய்த மருமகன்: வவுனியாவில் பயங்கரம்!
வவுனியா, மதுரா நகர் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
வவுனியா, மதுராநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசிக்கும் மேற்படி இருவருக்கும் இடையில்...
தனியார் கம்பனிகள் இருந்தால்தான் தோட்ட காணிகள் பாதுகாக்கப்படும்
“ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மே தின மேடையில் அறிவித்த சம்பள தொகையை அவரால் பெற்று கொடுக்க முடிய வில்லை என்றால், அதற்கான மாற்று நடவடிக்கையை அரச தலைவராக அவர் எடுக்க வேண்டும்....
சாதாரணப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் தவறி விழுந்து பலி
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பலாங்கொரட, மாரதென்ன பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பரீட்சை மத்திய நிலையத்திற்கு செல்வதற்கு முன்பதாக குறித்த மாணவன் அந்த பகுதியில் உள்ள...
போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் பச்சைக்கொடி!
இஸ்ரேல் உடனான தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளது. எகிப்து மற்றும் கத்தார் நாடுகளின் சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த...
டுபாயில் சிக்கிய நிழல் உலக தாதா மன்னா ரமேஷ் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்
சர்வதேச பொலிஸாரால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த “மன்னா ரமேஷ்” டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலின் தலைவனாகக் கருதப்படும் 'மன்னா ரமேஷ்” எனப்படும் ரமேஷ் பிரியஜனக என்பவரே...













