மரக்கறி விலைப்பட்டியல் (08.05.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

நாட்டில் பல பகுதிகளில் இன்று மாலை மழை….!

0
இன்று (08) முதல் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை அதிகரிக்கும் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (08) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்...

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குடு அக்கா கைது!

0
அனுராதபுரத்தில் தம்புத்தேகம உட்பட பல பகுதிகளுக்கு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ‘அக்கா’ என அழைக்கப்படும் பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வீடொன்றை சோதனையிட்டபோதே போதைப்பொருள் சகிதம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்...

ரயில்வே திணைக்களம் மறுசீரமைப்பு: அமைச்சரவை பத்திரம் அடுத்த மாதம் முன்வைப்பு

0
ரயில்வே திணைக்களத்தின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த மாதத்திற்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான பிரேரணையை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தற்போது ஆய்விற்குட்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின்...

பசறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!

0
பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆக்கரத்தன்ன பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்ட விரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட இருவரை கைது செய்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர் 32, 44 வயதுடைய அலுத்கெதர பெல்காத்தன்ன...

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவா? மஹிந்த இன்று விடுத்துள்ள அறிவிப்பு

0
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இன்னும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். மொட்டு கட்சியின் விசேட கூட்டமொன்று...

விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு

0
இலங்கையில் விவசாய மற்றும் வனப் பாதுகாப்புத் திட்டமொன்றில் இணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது. இலங்கையின் காலநிலை மாற்ற செயலகம் சார்பாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட...

ஐ.தே.க. மீண்டெழுந்துவிட்டது!

0
ஐக்கிய தேசியக் கட்சி எழுந்துவிட்டது, அக்கட்சியின் பலம் என்னவென்பது அடுத்த தேர்தலில் தெரியவரும்  -என்று ஐதேகவின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். கொழும்பில்  நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.இது தொடர்பில்...

தாயை கொலை செய்த 16 வயது மகன்: யாழில் பயங்கரம்

0
“எனது அம்மாவின் கழுத்தை நெரித்து அவரை நானே படுகொலை செய்தேன்” - என்று கைதான 16 வயது மகன் விசாரணைகளின்போது வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்று யாழ். தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். தெல்லிப்பழை பகுதியில் கடந்த...

யாழில் அதீத வெப்பத்தால் ஐவர் உயிரிழப்பு

0
யாழ்ப்பாணத்தில் நிலவும் அதீத வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று யாழ். போதான வைத்தியசாலை யின் பொது வைத்திய நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலை யில்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...