பதுளை பொலிஸ் பிரிவில் 15 பேர் கைது!
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பதுளை பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்களுக்காக 15 சந்தேக நபர்கள் 48 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1210...
ஐஸ், ஹெரோயின் போதைப்பொருளுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் கைது!
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் மஹியங்கனை பெரகும்புர மாவத்தையில் வைத்து முன்னாள் இராணுவ சிப்பாயொருவரை கைது செய்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
நபர் ஒருவரினால் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய...
பண்டாரவளை பஸ் தரிப்பிடத்தில் அடிதடி: நால்வர் காயம்
பண்டாரவளை பிரதான பஸ் தரிப்பிடத்தில் நேற்று (07) பிற்பகல்வேளை இலங்கை போக்குவரத்து சபை பஸ் மற்றும் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து...
சுதந்திரக்கட்சி என்பது குடும்ப சொத்து கிடையாது!
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் பிளவுபட்டுள்ள அணிகள் ஒன்றுபட வேண்டும் எனவும் சந்திரிக்கா அம்மையாரும் இணைய வேண்டும் எனவும் அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ எனக்கு...
எம்.பி. பதவியை இழந்தார் டயானா கமகே!
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே எம்.பியின் பாராளுமன்ற உறுப்புரிமை பதவியை வறிதாக்கி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இரட்டை குடியுரிமை தொடர்பான வழக்கிலேயே அவருக்கு இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சமூக செயற்பாட்டாளர்...
உக்ரைன் ஜனாதிபதியை கொலை செய்ய சதி: உயர் அதிகாரிகள் கைது!
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மற்றும் பிற மூத்த அதிகாரிகளை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்ட நிலையில், அதனை முறியடித்து விட்டோம் என்று உக்ரைனின் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உக்ரைன் மீது இராணுவ...
மரக்கறி விலைப்பட்டியல் (08.05.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…
நாட்டில் பல பகுதிகளில் இன்று மாலை மழை….!
இன்று (08) முதல் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை அதிகரிக்கும் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்றையதினம் (08) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்...
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குடு அக்கா கைது!
அனுராதபுரத்தில் தம்புத்தேகம உட்பட பல பகுதிகளுக்கு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ‘அக்கா’ என அழைக்கப்படும் பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீடொன்றை சோதனையிட்டபோதே போதைப்பொருள் சகிதம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்...













