பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி நிலையில், இப்போட்டியல் மும்பை அணி தோல்வி அடைந்துள்ளது.
இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற...
தோட்ட தொழிலாளர்களை கவனிக்க முடியாவிட்டால் கம்பனிகள் வெளியேறலாம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களை பெருந்தோட்ட நிறுவனங்களால் கவனிக்க முடியாவிட்டால் இயலுமானவர்களிடம் தோட்டங்களை ஒப்படைத்து செல்லுமாறு தொழில் அமைச்சர் மனுச நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.
முல்லைத்தீவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு...
இரு விவாதங்களுக்கும் தயார்: அநுரவுக்கு சஜித் மீண்டும் பதில்
தேசிய மக்கள் சக்தியின் தலைவருடனும், அக்கட்சியின் பொருளாதாரக் குழுவுடனும் மே மாதத்துக்குள் விவாதம் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவே உள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்தார்.
இது தொடர்பில்...
நான்கு வயது மகளை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்த தந்தைக்கு மறியல்
பலாங்கொடை, பெட்டிகல தோட்டத்தைச் சேர்ந்த தந்தையொருவர், தனது நான்கு வயது மகளைக் கொடூரமாகத் தாக்கி , வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் மனைவி ஒன்பது...
பஸ் விபத்தில் 20 பாடசாலை மாணவர்கள் காயம்
அம்பாறையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 20 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
பாடசாலை சேவையில் ஈடுபடும் பஸ்ஸூம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸூம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் கூறினர்.
விபத்தில் காயமடைந்த மாணவர்கள்...
சிசுவை கிணற்றில் வீசி கொலை செய்த தாய் கைது!
புத்தளம் - கல்பிட்டி, கண்டக்குடா பகுதியில் தாய் தனது இரண்டரை மாத சிசுவை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கண்டக்குடா பகுதியில் வீடு ஒன்றுக்கு அருகில் இருந்த கிணற்றிலிருந்து சிசுவின் சடலம்...
அரசின் தீர்மானங்களை பெருந்தோட்ட கம்பனிகள்மீற முடியாது!
பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானங்களை பெருந்தோட்டக் கம்பனிகள் மீறி நடக்க முடியாது என்று இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கச் செயலாளரும் பெருந்தோட்ட விவகாரங்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட...
ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி யாழில் போராட்டம்
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுப்பப்பட்டது.
யாழ். ஊடக அமையத்தின் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டத்து.
யாழ்ப்பாணத்தை...
நானுஓயாவில் திடீரென பற்றி எரிந்த ஆட்டோ!
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக ஆட்டோவொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இச்சம்பவம் இன்று (03) மதியம் இடம்பெற்றுள்ளது.
நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி
பயணித்துக்கொண்டிருந்த ஆட்டோவே...
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவாரா ரணில்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும்?
நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என்ற உத்தரவாதத்தை சர்வதேசம் வழங்கிய பின்னரே, ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் என அறியமுடிகின்றது.
ஜுன் நடுப்பகுதியில் வங்குரோத்து நிலையிலிருந்து...













