ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி யாழில் போராட்டம்
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுப்பப்பட்டது.
யாழ். ஊடக அமையத்தின் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டத்து.
யாழ்ப்பாணத்தை...
நானுஓயாவில் திடீரென பற்றி எரிந்த ஆட்டோ!
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக ஆட்டோவொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இச்சம்பவம் இன்று (03) மதியம் இடம்பெற்றுள்ளது.
நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி
பயணித்துக்கொண்டிருந்த ஆட்டோவே...
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவாரா ரணில்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும்?
நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என்ற உத்தரவாதத்தை சர்வதேசம் வழங்கிய பின்னரே, ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் என அறியமுடிகின்றது.
ஜுன் நடுப்பகுதியில் வங்குரோத்து நிலையிலிருந்து...
வளைகாப்புக்காக ஊருக்கு சென்ற கர்ப்பிணி பெண் ரயிலில் இருந்து விழுந்து பலி: தமிழகத்தில் சோகம்!
தமிழகம், கடலூர்,சென்னையில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது, 7 மாத கர்ப்பிணி பெண் தவறி கீழே விழுந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி...
சஜித் அணியின் மே தினக் கூட்டத்தில் பொன்சேகாவுக்கு வெட்டு!
மே தினக் கூட்டத்தில் உரையாற்றுவதற்கு இடமளிக்கும் வகையில் கட்சிக்குரிய பங்களிப்பை நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா வழங்கி இருக்கவில்லை – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுஜிவ சேனசிங்க...
ஐரோப்பிய ஒன்றிய உதவிகள் பெருந்தோட்ட மக்களுக்கு கிடைப்பதை உறுதிசெய்யுங்கள்
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசனுக்கும், இலங்கைக்கான பிரான்சிய தூதுவர் ஜோன் பிரான்கொயிஸ் பெசட்டுக்கும் இடையில் சந்திப்பு கொழும்பில் உள்ள பிரான்சிய தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றது.
இதன் போது,...
மே 6 O/L பரீட்சை ஆரம்பம்! 3,521 பரீட்சை நிலையங்கள் அமைப்பு
மே 6 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை சாதாரணதரப்பரீட்சை நடைபெறும் . 4 லட்சத்து 52 ஆயிரத்து 979 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
பாடசாலைகளில் இருந்து 3 லட்சத்து 87 ஆயிரத்து...
வவுனியாவில் கணவனும், மனைவியும் சடலங்களாக மீட்பு
வவுனியா, நெடுங்கேணி - கிரிசுட்டான் பகுதியில் வீடு ஒன்றில் நேற்று மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட் டுள்ளது. அந்த வீட்டில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந் தையான 47 வயதுடைய வேத...
மோசமான ஆட்சிக்கு முடிவுகட்டி மக்கள் சார் அரசை நிறுவுவோம் – நோர்வே தூதுவரிடம் சஜித்
இலங்கைக்கான நோர்வே தூதுவர் திருமதி மே எலின் ஸ்டெனருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பு நடைபெற்றது.இந்தச் சந்திப்பில் நோர்வேத் தூதர கத்தின் இரண்டாவது செயலாளர் ஜோன் பிஜேர்கெமும்...
லிற்றோ சமையல் எரிவாயு விலை 175 ரூபாவால் குறைப்பு!
லிற்றோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் நிலையில், புதிய விலைப்பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
12.5 கிலோ எடையுடைய லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை 175 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 3...













