லிற்றோ சமையல் எரிவாயு விலை 175 ரூபாவால் குறைப்பு!
லிற்றோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் நிலையில், புதிய விலைப்பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
12.5 கிலோ எடையுடைய லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை 175 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 3...
O/L பரீட்சார்த்திகளுக்காக ஆட்பதிவு திணைக்களம் நாளை திறப்பு
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சார்த்திகளுக்காக, ஆட்பதிவு திணைக்களம் நாளை (04) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம், காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய...
பணவீக்கம் குறித்து வெளியாகியுள்ள தகவல்
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த மார்ச் மாதம் 0.9 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஏப்ரல் மாதம் 1.5 சதவீதமாக சிறு அளவினால் அதிகரித்துள்ளது.
அதன்படி கடந்த மார்ச் மாதத்தில் 3.8 சதவீதமாகப்...
திகாவை ஆதரித்து நில உரிமையை மீட்போம்: சிவநேசன் அறைகூவல்
" மலையக மக்களுக்கு தலைவர் திகாம்பரம் நல்ல தீர்வை பெற்றுக்கொடுப்பார். அடுத்த தேர்தலில் சஜித்தின் வெற்றி உறுதி. அதன்பின்னர் அமையும் அரசாங்கம் ஊடாக மலையகத்தில் நிச்சயம் மறுமலர்ச்சி ஏற்படும்.” -என்று தொழிலாளர் தேசிய...
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் குமார் குணரத்தினம்?
ஜனாதிபதி தேர்தலில் முன்னிலை சோஷலிசக் கட்சியும் களமிறங்கும் என்று அக்கட்சியின் செயலாளர் குமார் குணரத்தினம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாடாளுமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தல் என அடுத்து வரும்...
வாழ்வா, சாவா? மும்பை அணிக்கு இன்று பலப்பரீட்சை!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 51-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.
5 முறை சாம்பியனான மும்பை அணி இதுவரை 10 ஆட்டங்களில்...
யாழில் இரு வீடுகள்மீது வன்முறை கும்பல் தாக்குதல்: மூவர் கைது!
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
வன்முறைச் சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
அச்சுவேலி - சங்கானை வீதியில் தென்மூலைப் பகுதியில் குறித்த...
யாழ்.- தமிழகம் கப்பல் சேவை: கட்டண விபரம் தொடர்பான அறிவித்தல்
இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறித்த படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன்...
ரூ. 1700: நரியிடம் சிக்கிவிட்டதா சேவல்?
“ பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பாராட்டுகின்றோம், வாழ்த்துகின்றோம்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
“...
போதைப்பொருள் வியாபாரியின் ரூ. 9 கோடி பெறுமதியான சொத்துகள் முடக்கம்!
யுக்திய தேடுதல் நடவடிக்கையின்போது மன்னாரில் கைதான சந்தேகநபர் ஒருவரின் 9 கோடியே 30 இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் இன்று முடக்கப்பட்டுள்ளன.
தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 43 வயதான சந்தேகநபர் ஒருவருக்குச் சொந்தமான இரண்டு வீடுகள்,...













