தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்திச் சென்ற முதியவர் நடுக்கடலில் உயிரிழப்பு
இந்தியாவின் பெங்க;ர் மாநிலத்தைச் சேர்ந்த 31 பேர் கொண்ட நீச்சல் குழுவினர் நேற்று இராமேஸ்வரம் சங்குமால் கடற்கரையில் இருந்து தலை மன்னாருக்குப் படகு மூலம் வந்து இன்று அதிகாலை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு நீந்திச்...
ஈரான் ஜனாதிபதி நாளை இலங்கை வருகை: 5 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து!
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்கான கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நாளை (24) இலங்கைக்குக்கு வருகைத் தரவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விசேட அழைப்பின்...
கொட்டகலையில் காரில் மின்குமிழ்கள் கொள்ளை…!
திம்புள்ள - பத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயராஜன் மாவத்தை கொட்டகலை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசுக் காரில் முகப்பு மின்குமிழ்கள் இரண்டு திருடப்பட்டுள்ளதாக திம்புள்ள -பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் திங்கட்கிழமை...
தியத்தலாவை விபத்து குறித்து விசாரிக்க எழுவரடங்கி விசாரணைக்குழு நியமனம்
தியத்தலாவ - Foxhill வாகன விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இராணுவத்தினரால் 7 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர், மேஜர்...
உலகில் மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறும் ஐரோப்பா
உலகிலேயே ஐரோப்பா மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறிவருவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. ஐரோப்பிய கண்டத்தின் வெப்பம் சர்வதேச சராசரியைவிட இரண்டு மடங்கு வேகமாக அதிகரித்துவருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறிகின்றனர். இது மனிதர்களின் உடல்நலன்,...
அநுரவே அடுத்த எதிர்க்கட்சி தலைவர்: சஜித் அணி ஆருடம்
அடுத்த பொதுத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தை அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியே பெறும் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினரான எதிரணி பிரதம கொறடா நாடாளுமன்ற...
பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பேன்: பொன்சேகா
“ எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இச்சம்பவம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படும்.” – என்று முன்னாள் இராணுவத்...
சுதந்திரக் கட்சியை மீட்டெடுப்பேன்: விஜயதாச சூளுரை
“ ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை நிச்சயம் மீட்டெடுப்பேன். நான் கை வைத்த விடயங்களில் தோல்வியில் முடிந்தது கிடையாது.” – என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
இது...
ம.ம.முவின் பேராளர் மாநாடு 28 ஆம் திகதி ஹட்டனில்…
மலையக மக்கள் முன்னணியின் 35வது ஆண்டு நிறைவு விழாவும், பேராளர் மாநாடும் எதிர்வரும் 28ம் திகதி ஹட்டன் டிகேடபிள்யூ கலாச்சார மண்டபத்தில் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன்...
விவாதத்துக்கு அநுர தயார்: திகதி விபரம் சஜித்துக்கு அறிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ள விவாதத்திற்கான திகதிகளை தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
அது தொடர்பில்...













