ஐ.தே.கவின் மே தின மேடையில் ஏறுவாரா பொன்சேகா?

0
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப்பதவி தன்னிடம் வழங்கப்பட்டாலும் அதனை பொறுப்பேற்பதற்கு தயாரில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக மோதல் தொடர்பில் கருத்து...

சு.கவின் உள்ளக மோதலால் மொட்டு கட்சிக்கு பாதிப்பா?

0
ராஜபக்சக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளியிடும் கருத்துகள் தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற...

நுவரெலியாவில் ஆள்பதிவு திணைக்கள அலுவலகம் திறப்பு!

0
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக நுவரெலியா மாவட்ட ஆட்பதிவு திணைக்களத்தின் காரியாலயம் ஒன்று இன்று 22.04.2024 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் நுவரெலியா லேடி மெக்லம் டிரைவ் பகுதியில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

இஸ்ரேல் தாக்குதலில் கர்ப்பிணி பெண் உட்பட 22 பேர் பலி: காசாவில் தொடரும் பேரவலம்!

0
காஸாவின் ரபா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கர்ப்பிணி பெண்ணொருவர் உயிரிழந்த நிலையில், அறுவை சிகிச்சைமூலம் அவரது குழந்தை வெளியில் எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா முனை மீது இஸ்ரேல்...

வசந்தகாலத்தை குறிவைத்து நுவரெலியாவில் தங்கியுள்ள யாசகர்கள், ஊதுபத்தி விற்பவர்களால் பெரும் தொல்லை..

0
நுவரெலியா நகரில் சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் அசௌகரியப்படுத்தி தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதி, வீதிகளில் கைக்குழந்தைகள், சிறுவர்களுடன் ஊதுபத்தி விற்பனை செய்பவர்கள், யாசகம் பெறுபவர்கள் தொடர்பில் அதிகாரிகள் அல்லது பொறுப்பு வாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கை...

பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவோம் – ஜனாதிபதி உறுதி

0
“ பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தியுள்ளோம். அந்த மக்களுக்கு காணி வழங்குவதற்கான தீர்மானம் தற்போது எடுக்கப்பட்டுள்ளது.” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வெலிமடை அம்பகஸ்தோவ பொது விளையாட்டரங்கில் நேற்று...

சம்பள உயர்வு சமரில் அனைத்து தொழிற்சங்கங்களும் கூட்டாக களமிறங்க வேண்டும்

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்கப்பெற வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். அதற்காக முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களுக்கு நாம் என்றும் எதிராக நின்றதில்லை என்று ஐக்கிய தொழிலாளர்...

தியத்தலாவை விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம்…

0
தியத்தலாவை , பொக்ஸ்ஹில் கார் பந்தய திடலில் நேற்று இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம் வருமாறு, 1.முத்துசாமி உதயகுமார் வயது – 55 வெலிமடை. 2.சிவகுமார் தனுஷிகா வயது – 08 வெலிமடை. 03.சமத் நிரோஷன் வயது – 09 சீதுவை. 04.ரசிக அபேநாயக்க வயது – 32 அவிசாவளை. 05.சாந்த...

மொட்டு சின்னத்தில் களமிறங்குவாரா ரணில்?

0
அனைத்து தரப்புகளையும் இணைத்துக்கொண்டே ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க களமிறங்குவார் எனவும், பொது சின்னமாக மொட்டு சின்னம் அமையாது எனவும் ஜனாதிபதியின் ஆலோசகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசுமாரசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி...

24 ஆம் திகதி தீர்வு இல்லையேல் போராட்டம் வலுபெறும்

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நடத்திய அறவழி போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநரும் இ.தொ.காவின் தலைவருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களுக்கு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...