ரூ.1700 இல்லையேல் தொடர் போராட்டம் வெடிக்கும் – இதொகா எச்சரிக்கை

0
" பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்குவதற்கு பெருந்தோட்டக் கம்பனிகள் மறுப்பு தெரிவித்தால் போராட்டம் தொடரும்.” – என்று இதொகாவின் தேசிய அமைப்பாளரான ஏ.பி. சக்திவேல் தெரிவித்தார். கொழும்பில் இன்று...

கம்பனிகளுடன் டீல் முடிந்துவிட்டது – இதொகாவின் நாளையை போராட்டம் நாடகம் என்கிறார் வேலுகுமார்

0
“ பெருந்தோட்டக் கம்பனிகளுடன் ‘டீல்’ முடிந்துவிட்டது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நாளைய கொழும்பு போராட்டமென்பது கூட்டு நாடகத்தின் இறுதி அங்கமாகும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மூழ்கி பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

0
காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மூழ்கி பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் வேளையிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. தனது உறவினர்களுடன் நீராடசென்றிருந்த வேளையிலேயே குறித்த சிறுவன் நீரில் மூழ்கியுள்ளார். காசல்ரீ தோட்டத்தை சேர்ந்த டயஸ் பெர்ணான்டோ கிளின்டன் எனும்...

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும்

0
இந்நாட்டின் இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கையை உருவாக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கை தனக்கு இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். வீழ்ச்சியடைந்த இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவது கடினமானது எனப் பலரும் கூறியபோதும் அந்த...

பொதுவேட்பாளராக களமிறங்குமாறு விஜயதாசவிடம் சுதந்திரக்கட்சி கோரிக்கை விடுக்கவில்லை

0
ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விஜயதாச ராஜபக்சவிடம் கோரிக்கை விடுக்கவில்லை என்று அக்கட்சியின் உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளருமான திலங்க சுமதிபால தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்குமாறு...

கணவனின் இழப்பை தாங்க முடியாது மனைவி எடுத்த தவறான முடிவு – வவுனியாவில் சோகம்

0
நெடுங்கேணியில் மாரடைப்பு நோய் காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இறப்பை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இன்று (18) மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா வடக்கு, நெடுங்கேணி, 6ம்...

தோட்டத் தொழிலாளர்களுக்கான EPF, ETF கொடுப்பனவுகளை செலுத்த அமைச்சரவைப் பத்திரம்!

0
அரச பெருந்தோட்ட யாக்கத்தின் கீழ் பணியாற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு செலுத்தப்படாதுள்ள ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பவற்றை செலுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஜனதா பெருந்தோட்ட...

லுணுகலையில் நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!

0
நீரில் மூழ்கி 16 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். ஹொப்டன் 19 ம் கட்டை பழைய தொழிற்சாலை பிரிவைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மூன்று சிறார்கள் ஹொப்டன்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையோர் தப்பவே முடியாது: தேசிய மக்கள் சக்தியின் உறுதியுரை கையளிப்பு

0
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 (உயிர்த்த ஞாயிறு தினம்) இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதியை ஈடேற்றுவதற்கான தேசிய மக்கள் சக்தியின் உறுதியுரை பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் இன்று...

மனோவின் பார்வையில் இந்திய தேர்தல் எப்படி?

0
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவின் முதலாம் கட்டம் நாளை ஆரம்பம் ஆகிறது. தனது பல கட்சி அரசியல் ஜனநாயகம் காரணமாக, இந்தியா, உலக பரப்பில் மிக உயரத்தில் வைத்து மதிக்க படுகிறது என...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...