உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையோர் தப்பவே முடியாது: தேசிய மக்கள் சக்தியின் உறுதியுரை கையளிப்பு
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 (உயிர்த்த ஞாயிறு தினம்) இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதியை ஈடேற்றுவதற்கான தேசிய மக்கள் சக்தியின் உறுதியுரை பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் இன்று...
மனோவின் பார்வையில் இந்திய தேர்தல் எப்படி?
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவின் முதலாம் கட்டம் நாளை ஆரம்பம் ஆகிறது. தனது பல கட்சி அரசியல் ஜனநாயகம் காரணமாக, இந்தியா, உலக பரப்பில் மிக உயரத்தில் வைத்து மதிக்க படுகிறது என...
களுத்துறையில் இரு வயோதிப் பெண்கள் சடலங்களாக மீட்பு: விசாரணை வேட்டை தீவிரம்!
களுத்துறை, இசுரு உயன பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து இரு வயோதிபப் பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
79 மற்றும் 65 வயதுகளுடைய இரு பெண்களே வீட்டுக்குள் இருந்து இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த வீடு அமைந்துள்ள பகுதியில் அதிகளவு...
கறுப்பு சட்டையுடன் நாளை களமிறங்குங்கள்: வேலுகுமாருக்கு இதொகா அழைப்பு!
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு சகல தொழிற்சங்கங்களுக்கும் இருக்கிறது. அதை இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் மட்டுமே பெற்றுக் கொடுக்க முடியும் என கருதுபவர்கள் தமது விதண்டாவாத கருத்துக்களை ஒதுக்கி...
மைத்திரிக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிமன்றால் இன்று...
O/L பரீட்சை குறித்து வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு….!
க.பொத. சாதாரணதரப்பரீட்சையின்போது பரீட்சை கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, எனவே, கையடக்க தொலைபேசி, இலத்திரனியல் உபகரணங்கள் உட்பட பரீட்சை நிலையங்களுக்கு கொண்டுவருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள பொருட்களை கொண்டுவர வேண்டாம் - என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்...
“என்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இளைஞனை மன்னித்துவிட்டேன்” – ஆஸ்திரேலிய ஆயர்
தன்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இளைஞனை மன்னிப்பதாக மேற்கு சிட்னியில் உள்ள தேவாலயத்தின் ஆயர் Mar Mari Emmanuel தெரிவித்துள்ளார்.
கத்திக்குத்து தாக்குதலின் பின்னர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பில் Mar...
கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்
யாழ்ப்பாணம் – நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.
நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று (17) திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து , நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக...
யாழில் கசிப்புடன் பெண் கைது!
யாழ்ப்பாணத்தில் கசிப்பை பொதி செய்து கொண்டிருந்த பெண்ணொருவர் நேற்று புதன்கிழமை (17) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் தெற்கு, சுன்னாகம் பூதராயர் கோயிலடி பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது...
இழுபறியில் சம்பளம்: தொடரும் நாடகம் – தீர்வு எப்போது?
நாட்டில் தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலைக்கமைய நால்வரடங்கிய குடும்பமொன்றுக்கு மாதாந்த உணவு தேவைக்கே 60 ஆயிரம் ரூபாவுக்கு மேல் தேவை. இதர அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும், மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட கட்டணங்களுக்காகவும்...













