யாழில் கசிப்புடன் பெண் கைது!
யாழ்ப்பாணத்தில் கசிப்பை பொதி செய்து கொண்டிருந்த பெண்ணொருவர் நேற்று புதன்கிழமை (17) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் தெற்கு, சுன்னாகம் பூதராயர் கோயிலடி பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது...
இழுபறியில் சம்பளம்: தொடரும் நாடகம் – தீர்வு எப்போது?
நாட்டில் தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலைக்கமைய நால்வரடங்கிய குடும்பமொன்றுக்கு மாதாந்த உணவு தேவைக்கே 60 ஆயிரம் ரூபாவுக்கு மேல் தேவை. இதர அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும், மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட கட்டணங்களுக்காகவும்...
தமிழரசுக்கட்சியின் மத்திய குழு நாளை கூடுகிறது: தமிழ் பொது வேட்பாளர் குறித்தும் ஆராய்வு?
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை வவுனியாவில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
கட்சி முகம்கொடுத்துள்ள வழக்குகள், ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக இதில ஆராயப்படவுள்ளது.
திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட...
ரூ. 1700 ஐ வழங்கு! கொழும்பில் நாளை போராட்டம்: நுவரெலியா, பதுளையிலும் தொழிற்சங்க சமரை முன்னெடுக்க திட்டம்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குமாறு வலியுறுத்தி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக கறுப்புப்பட்டி போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில், நாளை வெள்ளிக்கிழமை காலை ஒன்பது மணியளவில் இப்போராட்டம்...
டுபாயில் ஒரே நாளில் கொட்டி தீர்த்த ஓராண்டுக்கான மழை…!
ஓமானில் பெய்த கனமழைக்கு குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் புயலுடன் கூடிய கனமழை தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
டுபாயை பொருத்த வரையில்...
பஞ்சாப், மும்பை அணிகள் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்புடன் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (வியாழக்கிழமை) முல்லாப்பூரில் நடைபெறும் 33-வது லீக்...
காலக்கெடு முடிந்துவிட்டது 1,700 ரூபா எங்கே? நாடகமாடாமல் சொன்னதை செய்யுங்கள்…
“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் ஆயிரத்து 700 ரூபா கிடைக்கும் என்றார்கள். ஆனால் இன்னும் சம்பள உயர்வு கிடைக்கப்பெறவில்லை. எனவே, நாடகமாடாமல் ஆயிரத்து 700 ரூபாவை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.”
இவ்வாறு...
குறுந்தகவல் ஊடாக மோசடி: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் இருந்து பொதிகள் கிடைத்துள்ளன என தெரிவித்து குறுந்தகவல் ஊடாக வாடிக்கையாளர்களின் கடனட்டை தொடர்பான தகவல்களை பெறும் மோசடி குறித்து அவதானமான இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இப்படியான மோசடி சம்பவங்கள் தொடர்பில்...
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் புதிய அரசமைப்பு!
மக்களுடன் கலந்துரையாடி, மக்கள் மயப்படுத்தப்பட்டதாகவே தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும் - என்று அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...
மனைவியை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்த கணவன் : மாத்தளையில் கொடூரம்!
தனது மனைவியை கணவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி கொலை செய்துள்ள கொடூர சம்பவமொன்று மாத்தளை, எல்கடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கொலை...













