இடுகாட்டை ஆக்கிரமிக்க இடமளியோம்: மயான பூமியில் திரண்டு ஹரிங்டன் தோட்ட மக்கள் போராட்டம்
திம்புல - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ஹரிங்டன் தோட்ட மக்கள், மயானத்தில் குவிந்து இன்று (17) காலை கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கொட்டக்கலை நகரில் இருந்து சுமார் 1/2 கிலோமீட்டர் தூரத்திலேயே...
பொதுவேட்பாளராக களமிறங்குவது குறித்து விஜயதாச ராஜபக்ச விடுத்துள்ள அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்குமாறு முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைகள் தொடர்பில் இன்னும் ஒரிரு வாரங்களுக்குள் தீர்மானமொன்று எடுக்கப்படும் - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“...
ஹெரோயின், ஐஸ் போதைப்பொருளுடன் 26 வயது இளைஞன் கைது!
மோட்டார் சைக்கிளில் 12000 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கொண்டு சென்ற இளைஞன் ஒருவர் நேற்று (16) பிற்பகல் மஹியங்கனை ரம்புக்யாய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக மஹியங்கனை...
வெள்ளக் காடாக காட்சியளிக்கும் டுபாய் விமான நிலையம்
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வெள்ள பாதிப்பு தொடர்ச்சியாக பாடசாலைகள் முழுவதும் மூடப்பட்டன. அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
டுபாயில் பாலைவனம் நிறைந்த பகுதிகள் அதிகளவில் உள்ளன. வெப்பநிலையும்...
யானை தாக்கி இருவர் பலி!
கல்கமுவ மற்றும் மஹ களுகொல்லேவ ஆகிய பகுதிகளில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
தனது மகளுடன் கல்கமுவ கல்லேவ பகுதியிலுள்ள வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவர், நேற்று(16) பிற்பகல் யானை தாக்குதலுக்கு இலக்காகி...
நுவரெலியாவில் தேர்தல் ஆணையரின் விடுதி உடைக்கப்பட்டு கொள்ளை!
நுவரெலியா மாவட்ட தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளரின் விடுதியில் எவரும் இல்லாதவேளை தங்க நகை , பணம் , இலத்திரனியல் சாதனங்கள் என பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நுவரெலியா...
O/L பரீட்சைக்கான அனுமதி அட்டை விநியோகம் அடுத்தவாரம் முதல் ஆரம்பம்
2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டை விநியோகம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, பாடசாலை...
ஈரான்மீது மேலதிக தடைகளை விதிக்க அமெரிக்கா திட்டம்!
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் அடுத்துவரும் நாட்களில் புதிய தடைகளை விதிக்ககூடும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு...
இன்று முதல் புதிய விசா நடைமுறை அமுல்
புதிய விசா நடைமுறை மற்றும் புதிய Online நடைமுறை ஆகியன இன்று(17) முதல் அமுல்படுத்தப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளாது.
புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணம், பூர்த்தி செய்யப்பட வேண்டிய விடயங்கள்...
பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் தொடர்பான அறிவித்தல்…!
காலஞ்சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை, மத்துகமவில் உள்ள தனது வீட்டு தோட்டத்தில் வைத்து நேற்று மின்சாரம் தாக்கி...













