மகனின் தாக்குதலில் தந்தை பலி!
கலவுட கொடுன்ன பகுதியில் இன்று (30) அதிகாலை தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைக்கலப்பாக மாறியதில் மகனின் தாக்குதலில் தந்தை பலியானதாக கலவுட பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் 28...
பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு ஆசிரியர் உதவியாளராக 2,535 பேரை நியமிக்க ஏற்பாடு!
பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான 2,535 ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்களை கோருவதற்கான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த சில வாரங்களுக்குள் வெளியிடப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
எதிர்வரும் வரும் மே மாதத்துக்குள் ஆசிரியர்...
பூமியின் சுழற்சி வேகத்தின் அதிகரிப்பால் நேர மாற்றம்
பூமியில் நேரத்தில் மாற்றம் ஏற்படவுள்ளதாகவும் இதற்கமைய பூமியின் நேரம் நாளொன்றுக்கு ஒரு நொடி வீதம் குறைவடையுமெனவும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
பூமி வெப்பமடைவதுடன், துருவப் பனிக்கட்டிகளும் வேகமாக உருகுகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதன் காரணமாக பூமியின்...
ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தயார் – நாமல்
நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மை ஏற்பட வேண்டும் எனில் முதலில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
மொட்டு கட்சியின் ஜனாதிபதி...
சிவனொளிபாத மலையில் இருந்து விழுந்த இந்திய சுற்றுலா பயணி பாதுகாப்பாக மீட்பு!
இரத்தினபுரி பகுதியில் இருந்து சிவனொளிபாத மலைக்குச் சென்ற இந்திய சுற்றுலா பயணி ஒருவர் பள்ளத்தாக்கில் விழுந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
மும்பையில் இருந்து வருகை தந்த 25 வயதுடைய சுற்றுலா பயணி ஒருவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இவர்...
பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் எவை?
பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் 31 ஆவது பொதுக்கூட்டம் நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி தலைமையில் நேற்று பத்தரமுல்லையில் நடைபெற்றது.
இப்பொதுக்கூட்டத்தில் அனைத்து பெருந்தோட்ட கம்பனிகளை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர்களும் பிரதம நிறைவேற்று அதிகாரிகளும்...
இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும் காண்பதே எதிர்பார்ப்பாகும்
இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்தாக மீண்டும் காண்பதே எதிர்பார்க்கும் என்றும் அதற்கு அவசியமாக அனைத்து ஒத்துழைப்புக்களையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
அத்துடன், அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாக பேண வேண்டியதன்...
‘குடு நோனி’யின் 10 கோடி பெறுமதியான சொத்துகள் பறிமுதல்!
அஹூங்கல்ல பகுதியில் 'குடு நோனி' எனப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரின் 10 கோடி ரூபா பெறுமதியான சொத்துகள், சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன.
04 வீடுகள், 02 படகுகள், சில வாகனங்கள் ஆகியன...
ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 3 ஆவது நாளாகவும் போராட்டம்!
நுவரெலியா, உடப்புசல்லாவ பிரதான வீதியில் ஹாவாஎலிய பகுதியில் இயங்கிவரும் தனியார் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் வருடாந்தம் ஏப்ரல் மாதம் தமக்கு வழங்கப்படும் போனஸ் கொடுப்பனவை முழுமையாக வழங்குமாறு வலியுறுத்தி இன்று மூன்றாவது...
பஸில் ராஜபக்ச முதலில் பொதுத்தேர்தலை கோருவது ஏன்?
படுதோல்வியை தவிர்ப்பதற்காகவே முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்துமாறு பஸில் ராஜபக்ச கோருகின்றார். ஆனால் எந்த தேர்தல் நடந்தாலும் மொட்டு கட்சியால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது – என்று பிவிருது ஹெல உறுமயவின் நாடாளுமன்ற...













