உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் விசாரணை!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் விசாரணை நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற...
யுக்திய ஒப்பரேஷன் – மேலும் 906 பேர் கைது!
யுக்திய சுற்றிவளைப்பில் நள்ளிரவு 12.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 906 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 862 பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களாவர்.
போதைப்பொருள் தடுப்புப்பிரிவு மற்றும் விசேட அதிரடி படையினரினால் பட்டியலிடப்பட்டிருந்த...
மைத்திரியை துருவியது சிஐடி: 6 மணிநேரம் விசாரணை!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருந்த அறிவிப்பு தொடர்பில் சிஐடியினர் அவரிடம் சுமார் 6 மணிநேரம் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர்.
இன்று(25) முற்பகல் 10.30 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்...
தேர்தல் திருத்தச் சட்டமூலத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா?
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களின் ஊடாக எந்தவொரு தேர்தலையும் பிற்போட எதிர்பார்க்கவில்லை என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
1994 ஆம் ஆண்டு...
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 2000 சம்பளம் அவசியம்!
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்வே இழுத்தடிப்பு செய்த பெருந்தோட்ட கம்பனிகள் ஆயிரத்து 700 ரூபாவை எவ்வாறு வழங்குவார்கள் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி...
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு கொலை: மேலும் மூவர் கைது!
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞரொருவரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட மேலும் மூவர்யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளரான...
ஜனாதிபதி தேர்தலில் மும்முனைப்போட்டி: மலையகம் உள்ளிட்ட தமிழ் பேசும் மக்களின் வாக்குகளே தீர்மானிக்கும் சக்தி!
“இவ்வருடம் தேர்தல் ஆண்டாகும். ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகிய மூவருக்கும் இடையிலேயே போட்டி நிலவும். இந்த மும்முனை போட்டியில் வெற்றி யாருக்கு என்பதை மலையக...
ஹெரோயினுடன் பதுளையில் இரு இளைஞர்கள் கைது!
பதுளை மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று (24) இரவு கந்தகெட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீகஹகிவுல கரமட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 5540 மில்லிகிராம் ஹெரோயினுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக...
பாடசாலைக் கல்வி மற்றும் பரீட்சை முறையில் மாற்றம் செய்வது குறித்து ஆராய்வு
நாட்டின் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக அவர்களுக்கு பாடம் தொடர்பான அறிவை வழங்கி பரீட்சைகளுக்கு தயார்படுத்துவதைப் போன்றே அவர்களின் போசாக்கும் பாதுகாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
அத்துடன் செயற்கை நுண்ணறிவு...
மத்திய மாகாணத்தின் முதலாவது சப்ததள 108 அடி இராஜகோபுர ஆலயமாக அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானம்
அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் 108 அடி சப்த தள இராஜகோபுர மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று திங்கட்கிழமை (25) நடைபெற்றது.
மத்திய மாகாணத்தில் முதல் சப்ததள 108 அடி பிரமாண்ட இராஜகோபுரத்தையுடைய பிள்ளையார்...













