தலைமுடியாலும் தாடியினாலும் பட்டா ரக வாகனத்தை 1000 மீற்றர் தூரத்துக்கு 60 நபர் சாதனை
தலைமுடியாலும் தாடியினாலும் பட்டா ரக வாகனத்தை 1000 மீற்றர் தூரத்துக்கு இழுத்து 60 வயதான திருச்செல்வம் சாதனை
யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த 60 வயதான செல்லையா திருச்செல்வம் தனது தாடியாலும் தலை முடியினாலும் பட்டா...
பாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் காலை உணவு!
முதலாம் தரம் முதல் ஐந்தாம் தரம் வரையான ஆரம்பப்பிரிவில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் திட்டம் நாளை (25) ஆரம்பிக்கப்படவுள்ளது.
காலை 7.30 க்கும் 8.30 க்கும் இடையில் இந்த...
ஹெரோயின் போதைப்பொருளுடன் பண்டாரவளையில் ஒருவர் கைது!
ஹெரோயின் போதைப்பொருள் தன் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் பண்டாரவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளை நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் சுற்றி திரிவதாக பண்டாரவளை போதைப்பொருள் ஒழிப்பு...
ஹப்புத்தளையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு!
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிம்பிலியாகஹ எல்ல , பிட்டபொல பிரதேசத்தில் வீதியோரத்தில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
போவத்தை, இதழ்கஸ்ஹின்ன பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரொருவரே இவ்வாறு சடலமாக...
பால்மா விலை நள்ளிரவு முதல் குறைப்பு!
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது என்று வர்த்தக அமைச்சர் நலின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பக்கெட் ஒன்றின் விலை 150 ரூபாவினாலும்,...
காட்டு யானை தாக்கி ஒரு பிள்ளையின் தாய் பலி!
மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஹயபுர பகுதியில் இன்று அதிகாலை யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
44 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 4.30...
புதிய மறுசீரமைப்புக்களின் ஊடாக மாத்திரமே பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும்
புதிய மறுசீரமைப்புக்களின் ஊடாக மாத்திரமே பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்றும், கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைப் போல எதிர்காலத்தில் ஏற்படாதிருப்பதை உறுதிசெய்யும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய...
விசாரணை பொறிக்குள் மைத்திரி – நாளை சிஐடிக்கு அழைப்பு!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதன்படி அவரிடம் நாளை (25) வாக்குமூலம் பெறப்படவுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையாகவே நடாத்தியவர்கள் யார் என்பது குறித்து தனக்கு தெரியும் எனவும்,...
உண்மையை மறைப்பதுகூட குற்றமே – மைத்திரிக்கு மஹிந்த உபதேசம்!
“ நீதிமன்றம் அழைப்புவிடுக்கும்வரை காத்துக் கொண்டிருக்காமல் தெரிந்த உண்மையை மைத்திரிபால சிறிசேன பகிரங்கப்படுத்த வேண்டும். உண்மையை மறைப்பதும் ஒருவகையில் குற்றமாகும்." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில்...
பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா திரில் வெற்றி!
பரபரப்பான ஐபிஎல் போட்டியில் கடைசி பந்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி 4 ரன்னில் வெற்றிபெற்றது கொல்கத்தா அணி.
2024 ஐபிஎல் தொடங்கி 2 போட்டிகள் கடந்த நிலையில், என்ன பா இன்னும் அதிரடியை பார்க்கவே...













