வவுனியாவில் விபத்து: இருவர் படுகாயம்!
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, வைரபுளியங்குளம், புகையிரதநிலைய வீதியில் இன்று புதன்கிழமை (21) மதியம் இவ் விபத்து இடம்பெற்றது. இது...
பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா?
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாயமான விலையில் தட்டுப்பாடு இன்றி பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்று கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் தெரிவித்தார்.
விவசாயி...
தப்பியது சபாநாயகரின் தலை! நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு!!
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
பிரேரணைக்கு ஆதரவாக வாக்குகளும் 75, எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஆளுங்கட்சியும், அதன் பங்காளிக்கட்சிகளும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன....
ரணில்தான் பொருத்தமான வேட்பாளர் – பிரசன்ன மீண்டும் எடுத்துரைப்பு!
சவால்களை ஏற்காத ஒரு தலைவரால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றும் மொட்டுக் கட்சியில் ஏராளமான வேட்பாளர்கள் உள்ளனர், ஆனால் சவால்களை வென்ற தலைவருக்கு வாய்ப்பு வழங்குவதில் தவறில்லை என்றும் நகர அபிவிருத்தி மற்றும்...
யாழ். இளைஞனை கனடா அனுப்புவதாகக்கூறி ரூ. 60 லட்சத்தை சுருட்டிய பெண் கைது!
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனை கனடாவிற்கு அனுப்புவதாக கூறி , இளைஞனிடம் 60 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஹிங்குராங்கொட பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த...
வடக்கு ஆளுநர், நியூசிலாந்து தூதுவர் சந்திப்பு!
இலங்கைக்கான நியூசிலாந்து துணை உயர்ஸ்தானிகர் அன்ரேவ் ட்ராவெள்ளர் (Andrew Traveller), வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை இன்று (21.03.2024) சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
வடக்கு...
கோப் குழுவில் இருந்து டிலானும் விலகல்!
கோப் குழுவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவும் விலகியுள்ளார்.
கோப் குழுவின் தலைமைப்பதவிக்கு மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளமைக்கு தெரிவித்து தெரிவித்து இதுவரை 10 எதிரணி எம்.பிக்கள் மேற்படி...
மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு 23 ஆம் திகதி பசறையில்!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பங்காளி கட்சியான மலையக மக்கள் முன்னணி ஏற்பாடு செய்துள்ள இளைஞர் மாநாடு எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை மு .ப .10.00 மணிக்கு பசறை பிரதேச சபை...
ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச ஒருவர் போட்டியிட்டால் ஆதரவு – எஸ்.பி.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச ஒருவர் போட்டியிட்டால் அதற்கு முழு ஆதரவு வழங்குவேன் - என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...
துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் பெத்தும் நிஸ்ஸங்க முன்னேற்றம்!
சர்வதேச கிரிக்கெட் பேரவையின ஒருநாள் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இலங்கை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க மூன்று இடங்கள் ஏற்றம் கண்டு முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார்.
அண்மையில் நடந்த பங்களாதே{க்கு...













