பதுளையில் வீதியோரத்தில் கைக்குண்டு மீட்பு!

0
பதுளை,வெலிகேமுல்ல பகுதியில் வீதியோரத்தில் கைக்குண்டு ஒன்று நேற்று (17) மாலை கண்டுபிடிக்கப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். வெலிகேமுல்ல ஸ்ரீ அனந்தராம விகாரைக்கு அருகாமையில் வீதியின் இருபுறங்களையும் துப்பரவு செய்துகொண்டிருந்த நபர் ஒருவர் இந்த கைக்குண்டைக்...

மே தின விழாவை தலவாக்கலையில் பிரமாண்டாக நடத்த தொழிலாளர் தேசிய சங்கம் திட்டம்!

0
“ எந்தத் தேர்தல் வந்தாலும் மக்கள் நலன் கருதி உரிய நேரத்தில் தகுந்த தீர்மானத்தை எடுப்பேன்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். தொழிலாளர் தேசிய...

பெண்களுக்கும் ஜே.பி. பதவி: ம.ம.மு. நீதி அமைச்சுடன் பேச்சு!

0
“ எதிர்வரும் காலத்தில் சமாதான நீதவான்களாக பெண்களை நியமனம் செய்வதற்கு மலையக மக்கள் முன்னணி நடவடிக்கை எடுத்து வருகின்றது. இது பெண்களுக்கு வழங்கப்படும் ஒரு கௌரவமாக நாம் கருதுகின்றோம். இது தொடர்பாக நீதி...

இந்திய வீட்டுத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம் – மனோ வலியுறுத்து

0
" ஒரு வீடு, ரூபா இருபத்து-எட்டு இலட்சம் என்ற மதிப்பீட்டுடன், 1,300 வீடுகளை கட்டும் நான்காம் கட்ட பெருந்தோட்ட மக்களுக்கான இந்திய வீடமைப்பு வேலை திட்ட பணிகள் தற்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இந்திய...

ரூ. 1,700 போதாது: 2000 ரூபா கோரி தீர்மானம் நிறைவேற்றம்!

0
“ அடுத்த பொதுத் தேர்தலில் பெருந்தோட்ட பெண்களின் அதிகாரத்தை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறிக்கும் பெண்ணொருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்று இலங்கை தேசிய...

நானுஓயாவில் ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு: சடலத்தை இனங்காண பொதுமக்களின் உதவி கோரல்!

0
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத நிலையில் பிரேத அறையில் முதியவரின் சடலமொன்று வைக்கப்பட்டுள்ளது. அவரை அடையாளம் காண உதவி கோரப்படுகின்றது. நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா சுரங்கப்பாதைக்கு அருகில் கடந்த 11ஆம்...

ஆட்டோ விபத்தில் இளைஞன் பலி! மூவர் காயம்: புளியாவத்தையில் சோகம்

0
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியாவத்தை – சாஞ்சிமலை பிரதான வீதியில் புளியாவத்தை பகுதியில் ஆட்டோவொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் மூவர் காயம் அடைந்துள்ளனர். இன்று...

ஜனாதிபதி, நாடாளுமன்றத் தேர்தல்கள் ஒரே நாளில்? சஜித் அணி யோசனை!

0
ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஆகிய இரண்டையும் ஒரே நாளில் நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தினால் அது பொருத்தமாக அமையும்...

பெரும்பான்மை இனத்தவரால் ஆக்கிரமிக்கப்பட்ட பாடசாலை காணியை மீட்க மனோ களத்தில்!

0
இரத்தினபுரி, நிவிதிகல தம்மோர்வ கொழம்பகம தமிழ் வித்தியாலயத்தில் நீண்ட காலமாக நிலவிவந்த காணி பிரச்சினை சம்மந்தமாக விஷேட கலந்துரையாடலொன்று நேற்று மாலை இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன்...

எல்லைதாண்டிய 21 இந்திய மீனவர்கள் கைது!

0
எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்பரப்பினுள் மீன் பிடித்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 2 படகுகளுடன் இன்று (17) அதிகாலை கைது செய்யப்பட்டனர். நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்தே இலங்கை...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...