பங்களாதேஷில் தீ விபத்து – 43 பேர் உடல் கருகி பலி!
பங்களாதேஷ், தலைநகர் டாக்காவில் கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தபட்சம் 43 பேர்வரை பலியாகியுள்ளனர்.
தலைநகர் டாக்காவில் உள்ள உணவுவிடுதியொன்றில் வேகமாக பரவிய தீ பலர் தீ காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
ஊணவகத்திலிருந்து 75 இற்குஅதிகமானவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இரண்டு மணிநேர...
நம்பிக்கையில்லாப் பிரேரணை: முற்போக்கு கூட்டணி ஆதரவு – இதொகா எதிர்ப்பு!
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதற்கு எதிரணி தரப்பில் உள்ள மேலும் சில கட்சிகள் தீர்மானித்துள்ளன.
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, மனோ கணேசன் தலைமையிலான தமிழ்...
மன்னாரில் 53 ஆயிரம் போதை மாத்திரைகள் மீட்பு!
இலங்கைக் கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது, மன்னார் - இலுப்பைக்கடவை தடாகத்தில் புதர்களுக்குள் மறைத்து வைக்கப் பட்டிருந்த 53 ஆயிரம் போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமான பொருட்கள் நாட்...
அம்பாறையில் உணவு தேடி படையெடுக்கும் யானைகள்
வேளாண்மை அறுவடையின் பின்னர் புற்களைத் தேடி யானைக் கூட்டம் படையெடுத்து வருகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் திடிரென சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வளத்தாப்பிட்டி வில்லுக்குளப் பகுதிகளை ஊடறுத்து யானைகள் இவ்வாறு வருகை தந்துள்ளன.
இதன்போது யானைகள்...
தங்க நகைகளை கொள்ளையடித்தவர் போதைப்பொருளுடன் கைது!
மருதானை லோகட் லேன் பிரதேசத்திலுள்ள வியாபாரி ஒருவரின் வீட்டில் 30 லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடிய சந்தேக நபர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பதில் பொறுப்பதிகாரி...
நிழல் உலக தாதா “மன்னா ரமேஷ்” டுபாயில் கைது!
பாதாள குழு தலைவரும், போதைப்பொருள் கடத்தல் காரருமான “மன்னா ரமேஷ்” டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச சிவப்பு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த மன்னா ரமேசும், அவரது மனைவியும் காரொன்றில் பயணித்துக்கொண்டிருக்கையிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளது.
இவர்கள் பயணிக்கும் காரில்...
இவ்வருடத்துக்குள் தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டம்
தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தை (National Cyber Security Act) இவ்வருடத்திற்குள் கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் சைபர் பாதுகாப்பு அதிகார சபையை நிறுவவுள்ளதாகவும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்...
“அஸ்வெசும” பெறத் தகுதியுடைய அனைவருக்கும் நிவாரணம்!
பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள இந்நாட்டு மக்களை வாழ வைப்பதில் “அஸ்வெசும” மற்றும் “உறுமய” வேலைத் திட்டங்கள் பெரும் பங்காற்றுவதாகவும், நிவாரணம் கிடைக்க வேண்டிய அனைவருக்கும் துரிதமாக நிவாரணம் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில்...
ஹொலிரூட் பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞன் சடலமாக மீட்பு!
தலவாக்கலை, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (29) மாலை மீட்கப்பட்டுள்ளது.
ஹொலிரூட், 18 ஆம் வட்டாரத்தை சேர்ந்த தசுன் லக்மால் (வயது – 24) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தலாக்கலை...
சூடு பிடிக்கிறது தெற்கு அரசியல்! பிரதமர் வேட்பாளராக கொழும்பில் களமிறங்கும் பஸில்!
அடுத்த பொதுத்தேர்தலில் பஸில் ராஜபக்ச கொழும்பு மாவட்டத்திலும், தம்மிக்க பெரேரா கம்பஹா மாவட்டத்திலும் களமிறங்குவார்கள் - என்று ராஜபக்ச குடும்ப உறுப்பினரான உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.
கொழும்பு மாவட்ட தலைமைத்துவத்தை ஏற்கும் வகையிலேயே எதிர்வரும்...













