சாமிமலையில் மண்ணின் மைந்தர்கள் கௌரவிப்பு
பிரதேச அபிவிருத்தி அரங்கத்தின் ஏற்பாட்டில் சாமிமலையில் நடைபெற்ற துறைசார் சாதனையாளர்களை பாராட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் 17 ஆம் திகதி சாமிமலை ஆலய கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
சாமிமலை பிரதேசத்திலுள்ள 24 தோட்டப் பிரிவுகளிற்கும்...
ஈரான் வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகை!
ஈரான் வெளிவிவகார அமைச்சர் டாக்கடர் ஹுசைன் அமிர் அப்துல்லா இன்று, உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகிறார். அவரும், ஏனைய தூதுக்குழுவினரும் பெப்ரவரி 19-21 வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் என்று தெரிய வருகிறது.
கடந்த ஓகஸ்ட்...
ஐஸ் போதைப்பொருளுடன் வவுனியாவில் ஒருவர் கைது
வவுனியா, தம்பனைச்சோலை பகுதியில் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரை வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் போதைத் தடுப்புப் பிரிவு பொலிஸார் நேற்று கைது செய்தனர்.
அந்தப் பகுதியில் போதைப்பொருள் விற்பனை இடம்பெறுகின்றது...
மரம் ஏற்றிச்சென்ற லொறி வட்டகொடையில் விபத்து – ஒருவர் காயம்
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கொடை – தெற்கு மடக்கும்புர பகுதியில் மரம் ஏற்றிச்சென்ற லொறியொன்று குடைசாய்ந்து இன்று மாலை விபத்துக்குள்ளானது.
குறித்த லொறியில் ஐவர் பயணித்துள்ளனர். இதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அவரின் கால்...
மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் நாளை ஆரம்பம்!
இந்திய அரசின் நிதி உதவியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலுடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஒருங்கிணைப்பின் கீழ் மலையகத்துக்கான 10 ஆயிரம் பாரத் –...
இந்திய அணி 434 ஓட்டங்களால் வெற்றி!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 434 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
ராஜ்கோட்டில் கடந்த 15-ம் திகதி இந்தப் போட்டி ஆரம்பமானது. முதல் இன்னிங்ஸில் இந்தியா...
மன்னாரில் குவிந்துள்ள பிளமிங்கோ பறவைகள்!
“பிளமிங்கோ” பறவைகள் மன்னார் பகுதிக்கு புலம்பெயர்ந்து வந்துள்ளன. உணவு கிடைப்பது, வானிலை மற்றும் இனப்பெருக்க ஜோடி களைத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட பல காரணங்களால் இந்தப் பறவைகள் புலம்பெயர்ந்து வந்துள்ளன.
புலம்பெயர் பறவைகளுள் மிகவும் அரிதான...
200 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து – ஒருவர் பலி – இருவர் காயம்!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா , டெஸ்போட் மேற்பிரிவு காட்டுப்பகுதியில் இருந்து மரங்களை ஏற்றிச்சென்ற லொறியொன்று வீதியை விட்டு விலகி, சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். இருவரும்...
மரக்கறி விலை மேலும் வீழ்ச்சி!
கடந்த மாதங்களில் அதிக விலைக்கு சந்தையில் விற்பனையில் இருந்த கரட் கிலோ கிராம் ஒன்றின் மீண்டும் விலை திடீரென குறைந்துள்ளது.
சந்தைகளில் கடந்த மாதங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுவந்த கரட்டின் விலை சடுதியாக...
மலையகத்துக்கான 10 ஆயிரம் வீடுகளில் இந்து குருமார்களுக்கும் வீடுகள் வேண்டும்!
“ இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீடமைப்புத் திட்டத்தில் மலையக இந்து குருமார்களுக்கும், நாட்டில் வீடில்லாத குருமார்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.” – என்று அகில இலங்கை ஐக்கிய இந்து...













