கேரள கஞ்சா, சட்டவிரோத மதுபானத்துடன் மூவர் கைது!
பலாங்கொடை மற்றும் கல்தொட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பலாங்கொடை ரத்மலவின்ன பகுதியில் இருவரும் கல்தொட்ட இலுக்பெலஸ்ஸ பிரதேசத்தில் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 24 கிராம்...
அநுரவுக்கு டில்லி வலைவிரித்தது ஏன்? சீனாவுக்கு எதிரான வியூகமா?
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரம் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் டில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளமை தொடர்பில் இந்திய ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் வழங்கி செய்திகளை வெளியிட்டுவருவதை காணமுடிகின்றது. இலங்கையிலும்...
இலங்கை – ஆப்கான் இன்று பலப்பரீட்சை!
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகின்றது.
கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.
2 ஆவது ஒருநாள் போட்டி பெப்ரவரி...
ரூ. 37 கோடி பெறுமதியான நீல மாணிக்கக்கற்களுடன் தேரர் உட்பட இருவர் கைது!
கொஸ்லாந்த பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது 37 கோடி ரூபா மதிப்புள்ள மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கமையவே பொலிஸாரால் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் விற்பனை...
வயோதிப தம்பதியினர் சடலங்களாக மீட்பு!
வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த தம்பதியினரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளனர். மிரிஹான ஜுபிலி மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து நேற்று (08) இந்த சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
பொலிசார் குறித்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது,...
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை – நாடாளுமன்றில் இன்று வெளியான அறிவிப்பு…!
“ மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட வேண்டும்.” – என்று அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதியின் கொள்கை விளக்கஉரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சபை...
யானையா, மொட்டா ? இம்முறை எந்த கூட்டுக்குள் ‘சேவல்’?
தமது கட்சி தலைமையில் அமையும் கூட்டணியில் இணையுமாறு மூன்று பிரதானக் கட்சிகள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு அழைப்பு விடுத்துள்ளன என்று அறியமுடிகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, மஹிந்த ராஜபக்ச...
ஹமாஸை ஆள விடமாட்டோம் – அழித்தே தீருவோம்! இஸ்ரேல் பிரதமர்!
போர் நிறுத்தம் தொடர்பில் ஹமாஸ் அமைப்பினால் முன்வைக்கப்பட்ட யோசனையை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. அத்துடன், காசாவின் எந்த பகுதியையும் ஹமாஸ் ஆள்வதற்கு இடமளிக்கமாட்டோம் எனவும் அறிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி, இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு...
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு…
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி பெயரிடப்பட்டுள்ளது.
குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியின் உப தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
16...
ஐவர் படுகொலை சம்பவம்: பொலிஸில் சரணடைந்த இளைஞன் கைது!
பெலியத்த பகுதியில் ஐவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
24 வயதுடைய இளைஞன் ஒருவர் பெலியத்த பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியைச்...












