அநுரவை அழைத்தது இந்தியா – உயர்மட்ட குழு நாளை டில்லி பயணம்!
இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பையேற்று, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் நாளைய தினம் (05) இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார...
மக்கள் உள்நுழைய தடை – ஆனால் 20 கோடி ரூபா செலவில் சுதந்திர தின கொண்டாட்டமாம்…!
" 76 ஆவது சுதந்திரத் தினத்தை கொண்டாடுகிறார்கள். அந்தப் பிரதேசத்தை மக்களுக்கு தடை செய்து, இராணவ அணிவகுப்பை நடாத்தி, வானூர்தியில் கரணம் அடித்து, பெரசூட் கண்காட்சி காண்பித்து, 20 கோடி ரூபாய் செலவு...
கரிநாள் பேரணி – கிளிநொச்சியில் கைதான ஐந்து பல்கலை மாணவர்களும் விடுதலை!
கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஐவரும் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்து பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில்...
754 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை!
76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பு அடிப்படையில் 754 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பின் 34ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆண் கைதிகள் 729...
பஸ்ஸில் இருந்து விழுந்து யுவதி காயம்!
மஹியங்கனை, ரிதிகொட்டாலியா பகுதியில் தனியார் பஸ்ஸில் இருந்து விழுந்து யுவதியொருவர் காயமடைந்துள்ளார். நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த யுவதி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 18 வயது யுவதியொருவரே இவ்வாறு காயம்...
கோலாகலமாக கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா
76 ஆவது தேசிய சுதந்திர தின விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் “புதிய தேசம் அமைப்போம்” எனும் தொனிப்பொருளில் இன்று (04) காலை கொழும்பு காலி முகத்திடலில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில்...
தொலைபேசி கம்பத்தில் மோதி வேன் விபத்து – 15 வயது சிறுவன் படுகாயம்!
பதுளை - மஹியங்கனை வீதியில் பயணித்த வேனொன்று நேற்றிரவு தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 15 வயது சிறுவன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
படுகாயமடைந்த சிறுவன் பதுளை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை...
18 ஆம் திகதி நாடு திரும்புகிறார் பஸில்! மொட்டு – யானை உறவு தொடருமா, மறியுமா?
அமெரிக்காவில் தற்போது தங்கியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச எதிர்வரும் 18 ஆம் திகதி நாடு திரும்புவார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
பஸில் நாடு திரும்பிய பின்னர்...
சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது….!
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின விழாவில் நிகழ்சின் இறுதியில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
சுதந்திர தின விழா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று காலை காலி முகத்திடலில் நடைபெற்றது....
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பது தொடர்பில் எதிர்க்கட்சிகள் ஆராய்ந்துவருகின்றன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.
நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தை மையப்படுத்தியதாகவே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.
நிகழ்நிலைக் காப்பு...













