நிர்வாணப் படங்கள் வெளியீடு உட்பட 2023 இல் 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட இணைய குற்றங்கள் பதிவு…..
நிர்வாணப் படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிடுதல் உட்பட இணைய குற்றங்கள் தொடர்பில் 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில்...
நிகழ்நிலை காப்பு சட்டமூலம் யாரை குறிவைக்கிறது?
நிகழ்நிலை காப்பு சட்டமூலம்மீதான விவாதம், நாடாளுமன்றத்தில இன்று (24) இரண்டாவது நாளாக தொடரும் நிலையில், மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
ஜனவரி மாதத்துக்கான இரண்டாம்வார நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று...
பெலியத்த படுகொலை- வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!
பெலியத்த பகுதியில் அரசியல் கட்சி தலைவர் உட்பட ஐவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் ஆறு விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணை வேட்டையில் இறங்கியுள்ள நிலையில் இச்சம்பவம் தொடர்பில் தலைமையில் நேற்று...
” தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் மலையக மக்களுக்கு விடிவு பிறக்கும்” – விஜித ஹேரத்
“தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மலையக மக்களின் அனைத்து பிரச்சினைகளும் நிச்சயம் தீர்வு வழங்கப்படும்.” – என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
மலையகம் 200 தாயகத்திற்கு வலிமை கௌரவமான பிரஜை...
தேசிய மக்கள் சக்தியின் வேலைத்திட்டம் குறித்து இந்திய தூதுவருக்கு விளக்கமளிப்பு
இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா வுக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் இலங்கையின் நடப்பு அரசியல் நிலவரங்கள்...
மின்சாரம் தாக்கி இளைஞன் பலி – யாழில் சோகம்!
யாழ். தென்மராட்சி, கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணி - இயற்றாலைப் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தாவளை, இயற்றாலைப் பகுதியைச்சேர்ந்த 34 வயதான இளைஞரே சம்பவத்தில் சாவடைந்துள்ளார்.
மேற்படி இளைஞர் தனது வீட்டில்...
தேரரை கொலை செய்தவர்கள் பயணித்த கார் தீக்கிரையான நிலையில் காட்டு பகுதியில் வைத்து மீட்பு!
பௌத்த தேரரை சுட்டுக்கொலை செய்வதற்காக வந்தவர்கள் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் சொகுசு கார், கடுவெல, கொடல்ல பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் வைத்து எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணமுடியாத வகையில் குறித்த கார் தீயிட்டுக்கொளுத்தப்பட்டுள்ளது. கொலையாளிகள் பயணித்த...
வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் உள்ள காணிகள் விவசாயத்துக்கு விடுவிப்பு
வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் உள்ள காணிகளை விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைக்காக விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில்...
கச்சத்தீவு திருவிழாவுக்கு நாள் நிர்ணயம் – இலங்கையில் இருந்து 4 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு
கச்சத்தீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவ முன்னேற்பாட்டுக் கூட்டம் யாழ் மாவட்ட அரச அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
பெப்ரவரி மாதம் 23, 24ம் திகதிகளில் கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்வம்...
நுவரெலியா மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு – ராதா கோரிக்கை!
“ சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள நுவரெலியா மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன்...













