போர் நிறுத்த பேச்சு: ரஷ்யா வருமாறு அழைப்பு: உக்ரைன் நிராகரிப்பு
" பேச்சு ஊடாக போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்யுங்கள், இல்லையேல் ஆயுத பலத்தை பயன்படுத்தி போரை முடிவுக்கு கொண்டு வருவோம்."
இவ்வாறு உக்ரைனுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய...
ராஜபக்சக்கள்மீது சொற்போர் தொடுத்த பொன்சேகாவுக்கு நாமல் பதிலடி!
" பொன்சேகாவின் வெள்ளைக்கொடி கதையால்தான் படையினருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அவர் அதனை கூறி இருக்காவிட்டால் இந்நிலை ஏற்பட்டிருக்காது." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச...
ஓ.எம்.பி. அலுவலகத்துக்கு 16,966 முறைப்பாடுகள்: விசாரணைக்கு 25 உப குழுக்கள்!
ஓஎம்பி எனப்படும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காக 25 உப பணிக்குழுக்கள் அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 16 ஆயிரத்து...
வரி விதிப்பு தடையை நீக்க உயர்நீதிமன்றை நாடியது ட்ரம்ப் நிர்வாகம்!
உலக நாடுகளுக்கு இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியது சட்டவிரோதம் என மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் மனுத் தாக்கல் செய்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்...
ஜனாதிபதியின் கச்சத்தீவு பயணம் சர்வதேசத்துக்கான செய்தியா?
கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் எவ்வித இராஜதந்திர பிரச்சினையும் இல்லை. ஜனாதிபதியின் கச்சத்தீவு பயணத்தில் உள்நோக்கம் எதுவும் இருக்கவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
அரச தொலைக்காட்சிக்கு...
மரக்கறி விலைப்பட்டியல் (05.09.2025)
மரக்கறி விலைப்பட்டியல் (05.09.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இனவாத அரசியலுக்கு முடிவு: தேசிய சமத்துவம் கட்டியெழுப்படும்!
தனது அரசியல் இருப்பு இல்லாமல்போய்விடும் என்ற அச்சம் வடக்கிலுள்ள பாரம்பரியக் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசியல் இருப்புக்காக அத்தரப்புகள் வெளியிடும் கருத்துகள் பற்றி அலட்டிக்கொள்ள தேவையில்லை. ஏனெனில் வடக்கு மக்களை நாம் முழுமையாக...
சிஐடி வசமாகிறது மஹிந்த தங்கியுள்ள அரச மாளிகை!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள கொழும்பு, விஜேராம மாவத்தையிலுள்ள அரச மாளிகை, குற்றப் புலனாய்வு பிரிவு திணைக்களத்துக்கு வழங்குவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது என அறியமுடிகின்றது.
அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளுக்கிடையில் அண்மையில் நடைபெற்ற...
எல்ல பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து: 15 பேர் பலி
ஊவா மாகாணம், பதுளை மாவட்டம் - எல்ல, வெல்லவாய வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
எல்ல - வெல்லவாய பிரதான வீதியின்...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ். இந்து மாணவன் தேசிய ரீதியில் முதலிடம்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ். இந்து மாணவன் தேசிய ரீதியில் முதலிடம்
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை முன்னிலை பெற்றுள்ளது.
அந்த...