இந்திய வெளிவிவகார செயலர் நாளை கொழும்பு வருகை: மலையக பிரதிநிதிகளுடனும் பேச்சு
இந்திய வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி , இரு நாள் பயணமாக நாளை இலங்கைக்கு வருகின்றார்.
இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச்...
கைது செய்யப்படுவதை தடுக்க கோரும் கோட்டாவின் மனுமீதான தீர்ப்பு செப்.22 இல்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பாக, தாம் கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு செப்ரெம்பர் 22 ஆம் திகதி...
காசா அமைதித் திட்டம்: ட்ரம்புடன் முரண்படும் நெதன்யாகு!
காசாவில் அமைதியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு கடந்த வாரம் எட்டப்பட்ட 'அமைதி வாரியத்தின்' (Board of Peace) ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதியுடன் தனக்குக் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்...
மரக்கறி விலைப்பட்டியல் (04.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (04.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
இயற்கை சீற்றம்: நுவரெலியா மாவட்டத்தில் 584 குடும்பங்கள் பாதிப்பு: நால்வர் பலி – இருவர் மாயம்!
அடை மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 584 குடும்பங்களைச் சேர்ந்த 2,334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம், மண்சரிவால் நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ...
வெள்ளத்தில் மூழ்கிய வட்டவளை: துயரத்திற்கு நடுவே மிளிர்ந்த மனிதநேயம்
வட்டவளை என்றாலே அனைவரது நினைவிலும் மின்னுவது, அதன் அதிகப்படியான மழைவீழ்ச்சிதான். ஆம்! நேற்றும் இன்றும் வட்டவளைப் பகுதியில் கொட்டித் தீர்த்த பேய் மழையால், வட்டவளை நகரமும் அதன் புறநகர்ப் பகுதிகளும் வெள்ளக் காடாகக்...
சீரற்ற காலநிலை: நுவரெலியா, கண்டியில் ஆறு பேர் பலி
அடை மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் ஐவரும், கண்டியில் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சீரற்ற காலநிலையால் மூவர் காயம் அடைந்துள்ளனர். இருவர்...
போலியான கனடா வேலைவாய்ப்பை நம்பி எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள் மீட்பு
கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி எத்தியோப்பியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட மூன்று இலங்கையர்கள் தொடர்பான மனிதக் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் வழக்கில் சந்தேகநபர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கைது செய்துள்ளது.
கிளிநொச்சியைச்...
வீதிப் பாதுகாப்பை மேம்படுத்த இலங்கையில் முதன்முறையாக மோட்டார் சைக்கிள்களுக்கென தனிப் பாதை அறிமுகம்
இருசக்கர வாகனங்களால் நிகழும் வீதி விபத்துகளைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இலங்கையின் முதலாவது மோட்டார் சைக்கிள்களுக்கான தனித்துவமான பாதையைக் களுவாஞ்சிக்குடியில் அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி...
நுவரெலியா மாவட்டத்தில் 581 குடும்பங்கள் பாதிப்பு: ஆறு பேர் மாயம்: மூவர் காயம்!
சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 581 குடும்ஙகளைச் சேர்ந்த 2,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வெள்ளப் பெருக்கில் சிக்கி இருவரும், மண்சரிவில் சிக்கி நால்வருமாக...













