நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் யோசனையை அரசு கைவிட வேண்டும்
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் யோசனையை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும், அதனைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அரசாங்கத்திற்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது என்றும் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய...
கன மழையால் மண்சரிவு அபாயம்!
நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளில் மீண்டும் மீண்டும் போக்குவரத்து தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று முதல் இடைவிடாது...
த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...
நுவரெலியா மாவட்டம்: 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு – அறுவர் பலி – 92 வீடுகள் சேதம்
நுவரெலியா மாவட்டத்தில் நிலவிய கடுமையான மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3,951 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் இடம்பெற்ற...
வட்டவளையில் கொட்டித் தீர்த்த மழை: 4 நாட்களில் 661 மி.மீ. பதிவு
வட்டவளைப் பகுதியில் கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் மொத்தமாக 661 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
நேற்று (03) திங்கட்கிழமை ஒரே...
த்ரிஷா குறித்து இரட்டை அர்த்த பேச்சு: தமிழக எதிர்க்கட்சி தலைவர் கைது – திமுகவினர் கொந்தளிப்பு
தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சையில் நேற்று ஞாயிற்று கிழமை நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து...
பேஸ்புக் பதிவுக்காக சவூதியில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர்: ஐ.நாவை நாடும் பெற்றோர்
பேஸ்புக் பக்கத்தில் இஸ்லாம் மதத்தையும் நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தும் வகையிலான பதிவை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு சவூதி அரேபியாவில் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் இளைஞரின் மேன்முறையீட்டு செலவை ஏற்க இலங்கை அரசு...
வெற்றி தமிழகம் – தவெக அரசின் முதல் பட்ஜட் நாளை முன்வைப்பு
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதலாவது வரவு- செலவுத் திட்டம் நாளை (05) முன்வைக்கப்படுகின்றது.
இதற்கமைய தமிழக சட்டப்பேரவையில் நடப்பு நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் நாளையும், வேளாண் பட்ஜெட் நாளை மறுநாளும்...
நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு: மகாநாயக்க தேரர்களுக்கு அரசு விளக்கம்
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் அரசின் முன்மொழிவுக்குக் கடும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், உத்தேச திட்டம் குறித்து மகாநாயக்க தேரர்களுக்கு அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும்...
டெங்கு அபாயம் நீங்கவில்லை: 3 நாட்களுள் 1,598 பேர் பாதிப்பு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 03 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 86 ஆயிரத்து 947 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 62 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆகஸ்ட் மாதத்தில் கடந்துள்ள மூன்று...












