ஹெல்மெட்க்குள் ஐஸ் போதைப்பொருள் – வியாபாரி கைது!
ஹெல்மெட்க்குள் ஐஸ் போதைப் பொருளை மறைத்து வைத்து, ஆலயப் பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்ட நபரொருவர், குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை மன்னாரில் இடம்பெற்றுள்ளது. மன்னார்...
குளியலறையில் இருந்து உயர்தர மாணவி சடலமாக மீட்பு!
பலாங்கொடை , பெட்டிகள பிரதேசத்தில் வீடொன்றின் குளியலறையில் இருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வீட்டார் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய பலாங்கொடை காவற்துறையினரால் குறித்த மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவி...
யாழில் விபத்து –ஒருவர் பலி!
யாழ்ப்பாணம் - வடமராட்சி, மந்திகை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் - புலோலி வீதியில் நெல் உலரவைத்துக்கொண்டிருந்த நபர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்தில் நெல்...
இந்திய பயணத்தின் பின்னராவது ஜே.வி.பிக்கு ஞானம் பிறக்கட்டும் – மொட்டு கட்சி எம்.பி.
“ இந்திய விஜயத்தின் பின்னராவது ஜே.வி.பியினருக்கு ஞானம் பிறக்க வேண்டும், இவ்வாறு ஓரிரு நாடுகளுக்கு சென்றாவது அவர்கள் புனர்வாழ்வடையட்டும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன...
குழந்தைகளுக்கான சத்திரசிகிச்சைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதியுதவி
ராகம போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் சிறு குழந்தைகளின் கல்லீரல் மாற்று சத்திரசிகிச்சை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பெரியாஸ்பத்திரியில் குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்படும் செவிப்புலன் மாற்று சத்திரசிகிச்சை என்பவற்றுக்காக ஜனாதிபதி நிதியில் இருந்து நிதியுதவி வழங்குமாறு...
ஆஸ்திரேலிய பெண் நுவரெலியா பொலிஸில் முறைப்பாடு – நடந்தது என்ன?
மசாஜ் சேவையை பெற்றுக்கொள்வதற்கு சென்ற ஆஸ்திரேலிய பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த நபரொருவர் முயற்சித்தார் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டார் எனக் கூறப்படும் பெண்ணாலேயே...
கந்தப்பளையில் பஸ் மோதி குடும்பஸ்தர் பலி!
கந்தப்பளை, ஹைபொரஸ்ட் பகுதியில் தனியார் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
வீரையா காந்தி என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
நேற்றிரவு 10.30 மணியலவில் நுவரெலியா- ஹைபொரஸ்ட் பிரதான வீதியின்...
பாகிஸ்தான் தேர்தலில் இழுபறி: கூட்டணி ஆட்சி அமைக்க நவாஸ் ஷெரீப் முயற்சி
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, கூட்டணி ஆட்சி அமைக்க முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்கு பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த...
அரிய வகை ஆமையுடன் மன்னாரில் மூவர் கைது!
மன்னார் வங்காலை கடல் பகுதியில் அரிய வகை ஆமை ஒன்றை உயிருடன் உடைமையில் வைத்திருந்த குற்றச் சாட்டில் மூவர் நேற்று சனிக்கிழமை வங்காலை கடற்படையினரால் கைது செய்யப்படுள்ளனர்.
இந்த அரிய வகை ஆமை கடல்...
பதுளையில் போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது!
பதுளை, ஹிகுருகமுவ பகுதியில் போதைப் மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இருவர் நேற்று (10) போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டதாக பதுளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை ரில்பொல மற்றும் ஹிகுருகமுவ பகுதிகளில்...












