ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் தோட்ட தொழிலாளர்களுக்கு நடக்கபோவது என்ன?
' மலையக சமூகத்தை தோட்டத் தொழிலாளர்களாக இல்லாமல் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதன் மூலம் தேயிலை உற்பத்திக்கு அதிக பங்களிப்பை பெற்றுக் கொடுக்க முடியும்." என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச...
கொழும்பில் கொலை – சந்தேக நபர்களுக்கு வலை!
கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலை நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு 12, 48 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட...
மொட்டு கூட்டணியே வெற்றிநடை போடும்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையில் அமையும் கூட்டணியே அடுத்த தேர்தல்களில் வெற்றி நடைபோடும் - என்று அக்கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில்...
சிறிதரன் போன்றவர்கள் தமிழ் மக்களுக்கு சாபக்கேடு – நீதி அமைச்சர் விளாசல்
" சிறந்த தமிழ்த் தலைவர்களை பிரபாகரன் கொலை செய்துவிட்டார். அவர்கள் இருந்திருந்தால் உங்களால் (சிறிதரன்) நாடாளுமன்றம் வந்திருக்க முடியாது. உங்களைபோன்ற மக்கள் பிரதிநிதிகள் இருக்கும்வரை வடக்கு, கிழக்கு மக்களுக்கு ஒருபோதும் விடுதலை கிட்டாது....
நாடாளுமன்ற உறுப்பினராக உறுதியேற்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான நயன பிரியங்கர வாசலதிலக சபாநாயகர் முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினராக இன்று உறுதியேற்றார்.
நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த சமிந்த விஜேசிறி அப்பதவியை இராஜினாமா செய்தார்.
இதனையடுத்த கடந்த தேர்தலில் விருப்பு...
ஹூதி கிளர்ச்சியாளர்களின் தளங்கள்மீது அமெரிக்கா, இங்கிலாந்து தாக்குதல்
யேமனில் ஈரான் ஆதரவு பெற்ற கிளர்ச்சிக்குழுவான ஹூதி பயன்படுத்தும் தளங்கள்மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இணைந்து முன்னெடுத்த இந்த தாக்குதலுக்கு ஆஸ்திரேலியாவும் ஆதரவளித்துள்ளது.
குறித்த கூட்டு தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார்....
பெருந்தோட்டங்களில் 42.3 வீதமானோர் கடனாளிகளாகியுள்ளனர்
" நாட்டின் மொத்த சனத்தொகையில் 22,3 வீதமானவர்கள் கடனாளியாகி உள்ளனர். அதில் பெருந்தோட்டங்களில் 42,3 வீதமானவர்கள் கடனாளியாகி உள்ளனர். உழைப்புக்கு ஏற்ற சம்பளம் வழங்கப்படாமையே இதற்கு காரணமாகும." என்று தொழிலாளர் தேசிய முன்னணியின்...
நாட்கூலி முறைமைக்கு முடிவுகட்ட தனிநபர் பிரேரணை – சபையில் நாளை விவாதம்
பெருந்தோட்ட தேயிலைக் கைத்தொழில் முறைமைக்குப் பதிலாக தேயிலை சிறு தோட்ட முறைமையொன்றினை ஏற்படுத்துமாறுகோரும் தனிநபர் பிரேரணைமீது நாடாளுமன்றத்தில் நாளை (12) விவாதம் நடத்தப்படவுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் முக்கியஸ்தரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி...
தோட்டத் தொழிலாளர்களின் சாபம் சும்மாவிடாது – வடிவேல் சுரேஷ்
" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்தும் கம்பனிகள் தரப்பில் இருந்து இன்னும் பதில் இல்லை. ஜனவரி மாதம்வரை கால அவகாசம்...
நானுஓயாவில் ரயிலுடன் மோதி ஆட்டோ விபத்து – தெய்வாதீனமாக உயிர்தப்பிய பயணிகள்
நானுஓயா, வாழைமலை பகுதியில் ஆட்டோவொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த ஆட்டோ ரயில் கடவையை கடக்க முற்பட்டவேளையிலேயே இன்று வியாழக்கிழமை (11) பிற்பகல் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலிலேயே...













