தோட்டத்தில் வேலை செய்யாவிட்டாலும் எவரையும் வெளியேற்ற முடியாது – வடிவேல் சுரேஷ்!
" பெருந்தோட்ட மக்கள் தோட்டத்தில் வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் அதிகாரம் எவருக்கும் கிடையாது." - என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
அத்துடன், தொழிலாளர்களின்...
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள வடிவேல் சுரேசுக்கு ஜீவன் வாழ்த்து
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேசுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மலையகத் தமிழ்...
பாலஸ்தீன சார்பு சால்வை அணிந்து சபையில் சஜித்….!
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், உலக சமாதானத்தை வலியுறுத்தியும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பாலஸ்தீன சார்பு சால்வை அணிந்து சபை அமர்வில் இன்று பங்கேற்றார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர்...
சர்வதேச விருது வென்றார் இயக்குநர் ராம் இலங்கோ !
எஸ்தோனிய நாட்டில் அண்மையில் நடைபெற்ற டல்லின் ப்ளாக் நைட்ஸ் (Tallinn Black Nights Festival ) விருது வழங்கல் நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் இயக்குநர் ஒருவருக்கு விசேட ஜூரி விருது வழங்கப்பட்டுள்ளது.
இயக்குநர்...
” அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்” – மேடையில் கண்ணீர்விட்டு அழுத வடகொரிய ஜனாதிபதி….!
" நாட்டில் உள்ள பெண்கள் அதிகமான குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும்” என வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
வல்லரசு நாடான அமெரிக்காவுக்கே அடிக்கடி கிலி ஏற்படுத்தும் நாடாக இருக்கிறது, வடகொரியா.
அமெரிக்கா மட்டுமல்ல,...
பிராந்திய பாதுகாப்பு குறித்து ஆராய்வு!
இந்தியாவுக்கு நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, இந்திய தேசிய பாதுகாப்பு பேரவை செயலக பாதுகாப்பு ஆலோசகரான எயர் மார்ஷல் சந்திப்சிங் (ஓய்வு)ஐ சந்தித்து பேச்சு நடத்தினார்.
இந்த...
எல்லை தாண்டிய 22 இந்திய மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியல் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் இலங்கை கடறப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு படகுகளும் பைப்பற்றப்பட்டுள்ளன.
எல்லை தாண்டி யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே மீன்பிடித்த குற்றத்திற்காக கைதாகிய...
O/L பரீட்சை பெறுபேறு – நுவரெலியா கல்வி வலயத்தில் கேம்பிரிட்ஜ் கல்லூரி சிறந்த பெறுபேறு ! வலய கல்வி...
நுவரெலியா கல்வி வலயத்தில் தொடர்ச்சியாக சிறந்த பெறுபேறுகளை பெற்று தனது நிலையை தக்கவைத்துவரும் கேம்பிரிட்ஜ் கல்லூரியின் செயற்பாடுகளுக்கு அர்ப்பணித்து வரும் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்துக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக நுவரெலியா...
காதலனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு! பதுளையில் சோகம்!!
பதுளை, ரிதிபான பகுதியில் தனது காதலனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் காதலி, தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.
பதுளை, வேவெல்ஹின்ன - ரிப்பொல பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பதுளையில்...
இன்று பகல் இடியுடன்கூடிய மழை…..!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 01 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வட மத்திய, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளில் 100...



