ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவா? நாமல் விடுத்துள்ள அறிவிப்பு
அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயார் எனவும், வெற்றி வேட்பாளர் களமிறக்கப்படுவார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில்...
உக்ரைன் இராணுவத்தில் இணைந்து போரிட்ட மூன்று இலங்கையர்கள் ரஷ்ய தாக்குதலில் பலி!
உக்ரைன் இராணுவத்தில் சேவையாற்றிய இலங்கையின் மூன்று முன்னாள் சிப்பாய்கள், ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர் என தெரியவருகின்றது.
இதில் ஒருவர் இலங்கை இராணுவத்தில் இருந்து சட்டப்பூர்வமாக விலகி கடந்த வருடம் மார்ச் மாதம் உக்ரைனில் இராணுவத்தில்...
டெங்கு நோய் தாண்டவம் – கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை
மழைக்காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமையை கருத்தில் கொண்டு அதனை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க உரிய தரப்புக்களுக்கு...
இலங்கையில் பிறப்பு வீதம் குறைவு!
இலங்கையில் பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளதால் பாடசாலைக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரம்வரை குறைவடைந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கல்வி அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
" ஐந்து வயது...
வெளிநாட்டு சுற்றுலாப் பயணி மீது பாலியல் வன்கொடுமை – ஹப்புத்தளையில் தேரர் கைது
ஹப்புத்தளை மாகிரிபுர பிரதேசத்தில் உள்ள விகாரையில்
17 வயதுடைய தேரர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹப்புத்தளை வெலிமடை வீதியில்...
நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை முதலீட்டு திட்டத்துக்கு பயன்படுத்த அனுமதி!
நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை முதலீட்டு திட்டமொன்றுக்காக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி அதன் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படவுள்ளன.
இது தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகாரசபையின்...
மாவீரர் தின நினைவேந்தலுக்கு அனுமதி இல்லை – கைதுகள் தொடரும்!
" உறவுகளை நினைவுகூருகின்றோம் என்ற போர்வையில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு நடத்த அனுமதிக்க முடியாது. அதனை நீங்களும் (சில தமிழ் எம்.பிக்கள்) ஊக்குவிக்க வேண்டாம். அவ்வாறான நிகழ்வுகளை நடத்தினால் பொலிஸார் நிச்சயம்...
” இந்தியாவில் உள்ள மலையக தமிழர்கள் இங்கு வந்து பிச்சைக்காரர்கள் ஆக வேண்டாம்” – ராதா
இலங்கையிலிருந்து இந்தியா சென்றுள்ள இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு இந்தியா கண்டிப்பாக குடியுரிமை வழங்க வேண்டும் என வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம். பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கைக்கு அவர்கள் மீண்டும் அனுப்பப்பட்டால் அவர்கள் பெருந்தோட்டங்களில் குடியமர்த்தப்பட்டு...
பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு!
பெருந்தோட்ட மக்களுக்கு முகவரியை வழங்குவதற்கான வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என அரச பெருந்தோட்ட தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சர் (அமைச்சரவை அல்லாத அமைச்சு) ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட மக்களை சாதாரண அடிப்படை உரிமைகள் கொண்ட...
தியத்தலாவையில் தீக்கிரையானது வீடு
தியத்தலாவை, அம்பதானன - ரட்கரவ்வ பிரதேசத்தில் உள்ள வீடொன்று நேற்று (05) பிற்பகல் ஏற்பட்ட தீயினால் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு அறையில் இருந்து திடீரென தீ பரவியதால் வீட்டின் மூன்று அறைகள்...



