ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று : கிண்ணத்தை கைப்பற்றுமா இலங்கை ?
16-வது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இதில் தசுன் ஷானக தலைமையிலான இலங்கை அணியும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அணியும்...
கொழும்பு துறைமுக நகரில் உள்ள உணவுக் கூடங்கள் 2027 மார்ச் மாதம் அகற்றப்படும்
பொழுதுபோக்கு அம்சத்தின் கீழ் கொழும்புத் துறைமுக நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடங்கள் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் அகற்றப்படும் என கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். வெளிநாட்டைக் குறிப்பாக...
தங்கம் கடத்திய இரு பெண்கள் கைது!
மூன்று கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய தங்க ஆபரணங்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவேறு...
” கோட்டாவின் வழியில் ரணில்” – சஜித் கடும் சீற்றம்
“ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உண்மை கண்டறியப்படும் எனக்கூறி ஆட்சிக்குவந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தகவல்களை மூடிமறைக்கும் முயற்சியிலேயே இறங்கினார். தற்போதைய ஜனாதிபதியும் அதேவழியில்தான் பயணிக்கின்றார்.” - என...
தேயிலை தூள் களவாடிய எழுவர் கைது!
அக்கரப்பத்தனை ஹோல்புறூக் பிரதேசத்தில் இயங்கும் தேயிலை தொழிற்சாலையில் 1500 கிலோ தேயிலை தூளை களவாடி விற்ற 7 பேர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேயிலை தொழிற்சாலையில் ஏற்றுமதி செய்வதற்காக பொதி செய்யப்பட்டிருந்த தேயிலை...
யானை தாக்கி 12 வயது பாடசாலை மாணவன் உயிரிழப்பு
பனாமுர பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பனாமுர காவன்திஸ்ஸ ரஜமஹா விகாரையில் இன்று நடைபெறவிருந்த பெரஹரவிற்காக அழைத்து வரப்பட்ட யானையொன்று கட்டி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்ற போதே...
செனல் 4 காணொளி -ஜனாதிபதியால் விசாரணை குழு நியமனம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான செனல் 4வின் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம் தலைமையில் ஓய்வுபெற்ற விமானப் படைத் தளபதி ஜயலத் வீரக்கொடி,ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ ஏ.ஜே.சோஸா உள்ளிட்ட...
பஸ் விபத்தில் 21 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில்
பாதுக்க – துன்னான பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 21 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாராம்மல பகுதியிலிருந்து பாடசாலை மாணவர்களுடன் ஹோமாகம நோக்கி பயணித்த பஸ் ஒன்றுடன் பின்னால் வந்த பஸ்...
முன்னிலை சோசலிசக் கட்சியை முடக்க சதி!
" ஆயுதப்போராட்டத்துக்கு தயாராகின்றனர் எனக்கூறி முன்னிலை சோசலிசக் கட்சியை வேட்டையாடுவதற்கான சூழ்ச்சி இடம்பெறுகின்றது." - என அக்கட்சியின் தலைவரான குமார் குணரத்னம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" அறகலய (மக்கள்...
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மேலும் 5 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு!
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மேலும் 5 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன.
அத்துடன் தடயப் பொருட்களாகத் துப்பாக்கி ரவை ஒன்றும், ஆடைகளும் மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட ஆடைகளில், நீளக் காற்சட்டையில் இ.1124...





