புலிகளை ஒழித்த படையினரை இலக்கு வைத்தே சர்வதேச விசாரணை – பதறுகிறது விமலின் கட்சி
" தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு முடிவுகட்டிய படையினருக்கு எதிராக சர்வதேச விசாரணையை நடத்தும் நிகழ்ச்சி நிரலே சனல் - 4 காணொளி ஊடாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அதனால்தான் சம்பந்தனும் சர்வதேச விசாரணை கோருகின்றார். இதற்கு...
சர்வதேச விசாரணை பற்றி அமைச்சரவையில் ஆராய்வு
" உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துவதில் பிரச்சினை இல்லை, இது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு உரிய தீர்மானம் எடுக்கப்படும்." - என்று அமைச்சர் மஹிந்த அமரவீர...
‘ ரணில் ஜனாதிபதி – சஜித் பிரதமர்’ – யோசனைக்கு ஹரினும் ஆதரவு
" ரணிலும், சஜித்தும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. அந்தவகையில் 'ரணில் ஜனாதிபதி, சஜித் பிரதமர்' என்ற யோசனையை ஆதரிக்கின்றேன்." - என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இது தொடர்பில்...
சனல் – 4 காணொளி – சர்வதேச விசாரணைகோரி ஐ.நாவிடம் மைத்திரி மனு
" உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் - 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துமாறு ஐ.நாவிடம் நேரில் கோரிக்கை விடுக்கவுள்ளேன்."
இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள்...
களுபோவிட்டியான தேயிலை தொழிற்சாலை நிறுவனத்துக்கு 2022 இல் 2 பில்லியன் ரூபா வருமானம்!
பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையில் கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) களுபோவிட்டியான தேயிலைத் தொழிற்சாலை நிறுவனம் (களுபோவிட்டியான ரீ ஃபக்டரி லிமிடட்) அழைக்கப்பட்டிருந்தது. இதில்...
சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு
2021 மற்றும் 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில்...
சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சை தரங்களில் மாற்றம் ?
இலங்கையின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்குவது காலத்தின் தேவையாக இருப்பதாக இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான பொருத்தமான பரிந்துரைகளை வழங்குவதற்கான பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவர் அமைச்சர்...
ரயிலின் மேல் ஏறி பயணித்த பயணி தவறி வீழ்ந்து உயிரிழப்பு
ரயிலின் மேல் ஏறி பயணித்த பயணியொருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் மேல் ஏறி வந்த பயணியொருவர் ஹொரப்பே பகுதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு...
அணு ஆயுத தடை ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி!
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த அணு ஆயுத தடை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
2021 டிசம்பர் 20 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அணு ஆயுதத்...
‘800’ படத்திலிருந்து ‘தோட்டக்காட்டான்’ வசனம் நீக்கம்! அமைச்சர் ஜீவனுக்கு இயக்குநர் எழுத்து மூலம் அறிவிப்பு!!
உலக சாதனை பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமான '800' இல் இருந்து 'தோட்டக்காட்டான்' என்ற வசனத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அத்திரைப்படத்தின் இயக்குநரான எம்.எஸ்.ஶ்ரீபதி தெரிவித்துள்ளார் என நம்பகரமான வட்டாரங்களில்...







