அதிகாரப்பகிர்வு அவசியம் – பிள்ளையான் வலியுறுத்து
மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட்டு அதிகாரப்பகிர்வு இடம்பெற வேண்டியது அவசியமாகும் என்று வலியுறுத்தியுள்ளார் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான 'பிள்ளையான்' எனப்படுகின்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன்.
" இலங்கைக்குள் தமிழ்...
‘வலி சுமந்த பயணம்’ – செல்வகந்த கிராம மக்களுக்கு எப்போது வழி பிறக்கும்?
கண்டி மாவட்டம், புசல்லாவை, பாரதெக்க - செல்வகந்த கீழ்பிரிவுக்கு செல்வதற்கான பாதையில் உள்ள பாலம் சேதமடைந்து உடைந்து விழும் அபாயத்தில் உள்ளது.
இப்பகுதியில் சுமார் 70 குடும்பங்கள் வாழ்கின்றன. தற்போது கடும் மழை பெய்துவருவதால்...
இனி முழு மலையகத்திலும் அரசியல் ஆட்டம் – தலவாக்கலையில் அரவிந்தகுமார் சூளுரை
" அரசியல் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கையை கொழும்பு மற்றும் முழு மலையகத்திலும் முன்னெடுக்கவுள்ளேன். அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற. " - என்று ஜக்கிய தொழிலாளர் முன்னணியின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான அருணாசலம்...
மட்டக்களப்பு வடகிழக்கு ஆழ்கடல் பகுதியில் நிலஅதிர்வு
மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து 310 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இன்று (11) அதிகாலை 1.30 மணியளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 4.65 ஆக பதிவான இந் நிலஅதிர்வில் சுனாமி அச்சுறுத்தல் எதுவும்...
“வெள்ளந்துரை தோட்ட சம்பவம் ஜனாதிபதியின் கவனத்துக்கு”
இரத்தினபுரி, கஹவத்தை பெருந்தோட்ட யாக்கத்தின் வெள்ளந்துரை தோட்ட முகாமைத்துவத்தின் அடாவடித்தனத்தில் காரணமாக அங்கு தற்காலிகமாக அமைத்திருந்த வீடு உடைக்கப்பட்டமைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளரும் ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க...
சனல் – 4 காணொளி குறித்து உள்ளக விசாரணையே நடத்தப்படும் – பிரதமர்
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய முதலில் உள்ளக விசாரணை நடைபெறவுள்ளது. குற்றவாளிகள் எவராக இருப்பினும் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும்.”
– இவ்வாறு...
கஹவத்தை சம்பவம் – அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தலையீட்டால் தீர்வு!
இரத்தினபுரி - கஹவத்தை பெருந்தோட்ட யாக்கத்தின் வெள்ளந்துரை தோட்ட முகாமைத்துவத்தின் தாக்குதலின் காரணமாக அங்கு தற்காலிகமாக அமைத்திருந்த வீடு தகர்க்கப்பட்டது.
இதனையடுத்து உடன் சம்பவ இடத்திற்கு சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும்,...
“நுவரெலியாவுக்குள் நுழைந்தது அரவிந்தகுமாரின் தொழிற்சங்கம்”
ஐக்கிய தொழிலாளர் முன்னணியின் அலுவலகம், தலவாக்கலை - ஹட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை பகுதியில் இன்று (10) ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இந்த காரியாலய திறப்பு விழாவில் ஐக்கிய தொழிலாளர் முன்னணியின் தலைவரும் ,...
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி
கட்டார் நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நபர் ஒருவரை ஏமாற்றிப் பண மோசடி செய்த நபர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்குக் கிடைக்கப் பெற்ற...
இரத்தினபுரி – வெள்ளந்துர தோட்ட சம்பவம் மிலேச்சத்தனமானது – திகா கடும் கண்டனம்
இரத்தினபுரி, வெள்ளந்துர தோட்ட சம்பவம் மிலேச்சத்தனமானது என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
"...





