அதிகாரப்பகிர்வு அவசியம் – பிள்ளையான் வலியுறுத்து

0
மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட்டு அதிகாரப்பகிர்வு இடம்பெற வேண்டியது அவசியமாகும் என்று வலியுறுத்தியுள்ளார் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான 'பிள்ளையான்' எனப்படுகின்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன். " இலங்கைக்குள் தமிழ்...

‘வலி சுமந்த பயணம்’ – செல்வகந்த கிராம மக்களுக்கு எப்போது வழி பிறக்கும்?

0
கண்டி மாவட்டம், புசல்லாவை, பாரதெக்க - செல்வகந்த கீழ்பிரிவுக்கு செல்வதற்கான பாதையில் உள்ள பாலம் சேதமடைந்து உடைந்து விழும் அபாயத்தில் உள்ளது. இப்பகுதியில் சுமார் 70 குடும்பங்கள் வாழ்கின்றன. தற்போது கடும் மழை பெய்துவருவதால்...

இனி முழு மலையகத்திலும் அரசியல் ஆட்டம் – தலவாக்கலையில் அரவிந்தகுமார் சூளுரை

0
" அரசியல் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கையை கொழும்பு மற்றும் முழு மலையகத்திலும் முன்னெடுக்கவுள்ளேன். அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற. " - என்று ஜக்கிய தொழிலாளர் முன்னணியின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான அருணாசலம்...

மட்டக்களப்பு வடகிழக்கு ஆழ்கடல் பகுதியில் நிலஅதிர்வு

0
மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து 310 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இன்று (11) அதிகாலை 1.30 மணியளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.65 ஆக பதிவான இந் நிலஅதிர்வில் சுனாமி அச்சுறுத்தல் எதுவும்...

“வெள்ளந்துரை தோட்ட சம்பவம் ஜனாதிபதியின் கவனத்துக்கு”

0
இரத்தினபுரி, கஹவத்தை பெருந்தோட்ட யாக்கத்தின் வெள்ளந்துரை தோட்ட முகாமைத்துவத்தின் அடாவடித்தனத்தில் காரணமாக அங்கு தற்காலிகமாக அமைத்திருந்த வீடு உடைக்கப்பட்டமைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளரும் ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க...

சனல் – 4 காணொளி குறித்து உள்ளக விசாரணையே நடத்தப்படும் – பிரதமர்

0
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய முதலில் உள்ளக விசாரணை நடைபெறவுள்ளது. குற்றவாளிகள் எவராக இருப்பினும் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும்.” – இவ்வாறு...

கஹவத்தை சம்பவம் – அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தலையீட்டால் தீர்வு!

0
இரத்தினபுரி - கஹவத்தை பெருந்தோட்ட யாக்கத்தின் வெள்ளந்துரை தோட்ட முகாமைத்துவத்தின் தாக்குதலின் காரணமாக அங்கு தற்காலிகமாக அமைத்திருந்த வீடு தகர்க்கப்பட்டது. இதனையடுத்து உடன் சம்பவ இடத்திற்கு சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும்,...

“நுவரெலியாவுக்குள் நுழைந்தது அரவிந்தகுமாரின் தொழிற்சங்கம்”

0
ஐக்கிய தொழிலாளர் முன்னணியின் அலுவலகம், தலவாக்கலை - ஹட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை பகுதியில் இன்று (10) ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்த காரியாலய திறப்பு விழாவில் ஐக்கிய தொழிலாளர் முன்னணியின் தலைவரும் ,...

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி

0
கட்டார் நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நபர் ஒருவரை ஏமாற்றிப் பண மோசடி செய்த நபர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்குக் கிடைக்கப் பெற்ற...

இரத்தினபுரி – வெள்ளந்துர தோட்ட சம்பவம் மிலேச்சத்தனமானது – திகா கடும் கண்டனம்

0
இரத்தினபுரி, வெள்ளந்துர தோட்ட சம்பவம் மிலேச்சத்தனமானது என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு, "...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...