2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சவாலானதாக அமையும் -ரஞ்சித் சியம்பலாபிட்டிய
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான அமைச்சுக்களின் செலவின முன்மொழிவுகள் குறித்த மீளாய்வு நாளை (28) முதல் அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க...
நுவரெலியா பிரதான வீதியில் விபத்து – இருவர் வைத்தியசாலையில்
ஹட்டனில் இருந்து கொட்டகலை நோக்கி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் சறுக்கி மைல் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து நேற்று (26) மாலை ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில்...
ஏழு கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கல்லை திருடிய தொழிலாளி
மாத்தளை - லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவலதெனிய, எல்பிட்டியவில் அமைந்துள்ள மாணிக்கக்கல் அகழும் தளத்தில் இருந்து ஏழு கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கல்லை திருடியதாக கூறப்படும் நபரை கைது செய்ய மாத்தளை பிரிவு...
கனடா விசா பெற்றுத்தருவதாக கூறி பாரிய பண மோசடியில் ஈடுபட்டவர் கைது
கனடா விசா பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் 05 பேரை ஏமாற்றி பணத்தை மோசடி...
அக்கரப்பத்தனையில் தீ விபத்து – லயன் அறை தீக்கிரை
நுவரெலியா, அக்கரப்பத்தனை, கிளாஸ்கோ மேற்பிரிவு தோட்டத்தில் உள்ள நெடுங்குடியிருப்பு தொகுதியில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இத்தீவிபத்தால் லயன் அறையொன்று முற்றாக எரிந்துள்ளது. உடமைகளும் தீக்கிரையாகியுள்ளன.
மக்கள் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்ததால் ஏனைய லயன்...
தடுப்பூசினால் மேலும் ஒரு நோயாளி மரணம்?
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயதுடைய நோயாளர் ஒருவர், நோய் எதிர்ப்பு மருந்து செலுத்தப்பட்டதையடுத்து ஏற்பட்ட ஒவ்வாமையால் உயிரிழந்துள்ளார்.
குறித்த நோயாளர் வெட்டுக் காயங்களுடன் வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் இருந்து...
நயாப்பன தோட்டத்தை நவீன கிராமமாக மாற்றியமைக்க தயார் – கனடாவில் வாழும் மலையக தமிழர் உறுதி
" மலையக குயில்" அசானியின் சொந்த ஊரான புசல்லாவை, நயாப்பன தோட்டத்தை நவீன கிராமமாக மாற்றியமைப்பதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன். அத்தோட்டத்தில் உள்ள மக்களுக்கு தனிவீடுகளை அமைத்துக்கொடுப்பேன்."
இவ்வாறு World Action Foundation னின்...
பண்டாரவளையில் விடுதியில் பெண்ணை கொலை செய்துவிட்டு தலைமறைவான சந்தேக நபர் கைது!
பண்டாரவளையில் விடுதியொன்றில் வைத்து பெண்ணொருவரை கொலை செய்துவிட்டு தலைமறைவான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையிலேயே பண்டாரவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எட்டாம்பிடி பகுதியைச்...
நாளை முதல் அஸ்வெசும கொடுப்பனவுகள் வழங்கப்படும்-நலன்புரி நன்மைகள் சபை
அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் நாளை திங்கட்கிழமை (28) ஆரம்பமாகவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் பயனாளிகளுக்கு முதற்கட்டமாக உதவித்தொகை வழங்கப்படும்.
கணக்கு துவங்கிய பயனாளிகளுக்கு அரசு வங்கிகள் மூலம்...
எரிபொருள் ஒதுக்கீடு குறித்து வெளியான முக்கிய தகவல்!
நாட்டில் இந்த மாதம் மீண்டும் QR குறியீட்டின் அடிப்படையிலான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என எரிசக்தி மற்றும் எரிபொருள் அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்திருந்தார்.
ஆனால் இது நடைமுறைக்கு வரவில்லை. இது தொடர்பாக...






