” வங்கி விடுமுறை குறித்து வீண் அச்சம் வேண்டாம்”
மக்களின் வைப்புத் தொகையில் எவரும் கை வைக்க முடியாது என ஜனாதிபதியின் ஆலோசகரும், ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
மவுசாகலை நீர்த்தேக்க பகுதியில் சொகுசு ஹோட்டல் அமைக்கிறது அரேபிய கம்பனி – நீர்த்தேக்க தீவும் குத்தகைக்கு.
மவுசாகலை நீர்த்தேக்கத்திற்கு அண்மித்ததாக அமைந்துள்ள காணித்துண்டொன்றையும், நீர்த் தேக்கத்தில் அமைந்துள்ள சிறிய தீவொன்றையும் நீண்டகாலக் குத்தகையின் அடிப்படையில் ஐக்கிய அரபு இராஜ்ஜிய கம்பனியொன்றுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் கெப்பிட்டல்...
தொட்டிலில் கழுத்து இறுகி 9 வயது சிறுவன் பலி – நாவலப்பிட்டியவில் சோகம்
நாவலபிட்டிய, மொன்றிகிறிஸ்ரோ தோட்டத்தில் தொட்டிலில் கழுத்து இறுகி 9 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இத்துயர் சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.
வீட்டிலிருந்த மற்றுமொரு சிறு குழந்தைக்காக சாரியில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் குறித்த சிறுவன்...
போர் முடியும்வரை உக்ரைனில் தேர்தல் இல்லை
போர் முடிவுக்கு வரும் வரை நாட்டில் அதிபருக்கான தேர்தல் நடத்தப்படாது என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் இவ்வாறு...
கிளிநொச்சியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்! விசாரணை ஆரம்பம்
கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் இன்று (28) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
காரில் பயணித்தவர்களை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், துப்பாக்கிப்...
13 ஐ முழுமையாக அமுலாக்குமாறு பாஜக வலியுறுத்து
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை இலங்கை முழுமையாக அமுல்படுத்த வேண்டும். இனப் பிரச்சினைக்கு இதுவே நிரந்தர தீர்வாக அமையும் - என்று பாஜகவின் தமிழக தலைவரான அண்ணாமலை தெரிவித்தார்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள 'ஹவுஸ்...
விவசாயிகளுக்கான உரக் கொள்வனவு – வவுச்சர் செல்லுபடி காலம் டிசம்பர் வரை நீடிப்பு
சிறுபோகத்தில் உரம் கொள்வனவு செய்வதற்காக விவசாய அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள வவுச்சர்களுக்கான செல்லுபடிகாலத்தை எதிர்வரும் டிசம்பர் இறுதிவரை நீடித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பல்வேறு விவசாய சங்கங்கள் முன்வைத்துள்ள வேண்டுகோளுக்கிணங்க இந்த தீர்மானத்தை...
இந்திய அணியே உலகக்கிண்ணம் வெல்லும் – முரளி நம்பிக்கை
" உலகக்கிண்ணத்தை வெல்வதற்கு இந்திய அணிக்கே அதிக வாய்ப்பு உள்ளது." - என்று உலக சாதனை பந்து வீச்சாளரான இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
" இந்தியாவில் உலக...
அரசியல் தீர்வுகாண தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி
“அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிக்கவும் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும். முக்கியமாக, தமிழ்க் கட்சிகள் தனித்தனியாகப் பிரிந்து நிற்காமல் எம்முடன் ஒன்றிணைந்து பயணிக்க முன்வர வேண்டும்.”
– இவ்வாறு...
லொறி மோதி முதியவர் பலி – சாரதி கைது!
மஹியங்கனை, பதியத்தலாவ வீதியில் ஒருபடிவெவ பாலத்திற்கு அருகில் லொறி ஒன்றில் மோதி சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.
மஹியங்கனை வைத்தியசாலையில்...




