உரிமம் புதுப்பித்தல் கட்டணம் அதிகரிப்பு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் புதுப்பித்தல் கட்டணம் 50,000 ரூபாயில் இருந்து 100,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு கிளர்ச்சி தோல்வியிலேயே முடியும் – புடின்
உள்நாட்டு கிளர்ச்சி தோல்வியில்தான் முடியும் என்று அறிவித்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புடின்.
உக்ரைன் மீதான ரஷியாவின் போரில் வாக்னர் குழு என்ற தனியார் கூலிப்படையும் இணைந்து செயல்பட்டது. ரஷியாவுக்கு எதிரான தனியார் படையின் கிளர்ச்சி...
கட்சி தலைவர்கள் கூட்டம் வெள்ளிவரை ஒத்திவைப்பு
பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் இன்று(27) நடைபெறவிருந்த பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக் கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(30) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வௌ்ளிக்கிழமை காலை 9.30க்கு சபாநாயகரின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக பாராளுமன்றத்தின்...
கடன் மறுசீரமைப்பு திட்டத்தை ஆதரிக்க ஐ.ம.ச. நிபந்தனை முன்வைப்பு
சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், ஜூலை 01 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் கடன் குறைப்பு நடவடிக்கைக்கு சென்றால்,...
காலி முகத்திடல் பகுதியில் கடுமையாகும் புதிய கட்டுப்பாடுகள்!
காலி முகத்துவாரப்பகுதியில் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, சுமார் 150 யாசகர்களின் நடமாட்டம் மக்களுக்கு கடும் இடையூறாக மாறியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, காலி முகத்துவாரப் பகுதியில்...
சு.கவை கட்டியெழுப்ப யாழ். செல்கிறார் மைத்திரி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொள்கின்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பெயரில் அவர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்கின்றார்.
இவர் ஜூன்...
காதலி உயிரை மாய்த்த விரக்தியால் காதலனும் தற்கொலை
காதலி இறந்து சில நாட்களின் பின்னர் காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலாங்கொடையில் இடம்பெற்றுள்ளது.
பலாங்கொட, வெலிகேபொல பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.
குடும்பப் பிரச்சினை காரணமாக குறித்த...
வட்டிவீதங்களை குறைக்க தீர்மானம்
ஜுலை மாதம் 1 ஆம் திகதி முதல் பல்வேறு வர்த்தக வங்கிகள் தங்களது கடன் அட்டைகளுக்கான வட்டிவீதங்களை குறைக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்மையில் மத்திய வங்கியின் நாணய சபை, கடன் மற்றும் வைப்பு...
பாகிஸ்தான்: கைபர் பக்துன்க்வாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கிரிட் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக மக்கள் மிரட்டல்
பாகிஸ்தானின் டோரு பகுதியில் வசிப்பவர்கள், தங்கள் பகுதியில் திட்டமிடப்படாத மற்றும் நீடித்த மின்வெட்டுக்கு எதிராக உள்ளூர் கிரிட் நிலையத்தை முற்றுகையிடப்போவதாக மிரட்டல் விடுத்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
நாளுக்கு நாள் மின்வெட்டு அதிகரித்து வருவதாக அப்பகுதி...
அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு ஏற்பாடு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் புதன்கிழமை (28) அமைச்சரவை கூடவுள்ளது. இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலத்துக்கு இதன்போது அனுமதி...





