இ.போ.ச இற்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை ஆரம்பம்

0
இலங்கை போக்குவரத்து சபைக்கு 520 சாரதிகள் மற்றும் 170 நடத்துநர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இ.போ.ச.வின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சாரதிகள் மற்றும் நடத்துநர்களின் வெற்றிடங்கள் காரணமாக பஸ் சேவையில் பெரும்...

மலையகம் – 200 நிகழ்வுகளில் நிலவுரிமை கோஷம் ஓங்கி ஒலிக்கட்டும்!

0
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் 'லயன்' யுகத்துக்கு முழுமையாக முடிவுகட்ட முடியாமல் இருப்பதற்கு - பெருந்தோட்ட மக்களுக்கு இன்னும் காணி உரிமை கிடைக்காமையும் பிரதான காரணங்களுள் ஒன்றாகும். அம்மக்களுக்கு காணி உரிமை கிடைக்கப்பெற்றால் அது -...

கதிர்காமத்துக்குப் பாத யாத்திரை சென்ற குடும்பஸ்தர் பாம்பு தீண்டி மரணம்

0
அம்பாறை, பொத்துவில் உகந்த முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமத்துக்குப் பாத யாத்திரை சென்ற ஒருவர் பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது என்று திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். தம்பிலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய...

ஜூன் 30ஆம் திகதி விசேட வங்கி விடுமுறை

0
விசேட வங்கி விடுமுறையாக ஜூன் 30ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. 1971 ஆம் ஆண்டு 29 ஆம் இலக்க விடுமுறை நாட்கள் சட்டத்தின் 10 (1) ஆவது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் பொது...

வட்டகொடையில் தடம்புரண்டது சரக்கு ரயில்!

0
கண்டியிலிருந்து பதுளை நோக்கி இன்று (23) காலை பயணித்த சரக்கு ரயில் தலவாக்கலை-வட்டக்கொடை ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் தடம்புரண்டுள்ளதாக நானு ஒயா ரயில் நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்தார். இவ்வாறு தடம்புரண்ட சரக்கு...

மலையகம் 200 – யாழ்ப்பாணத்தில் விசேட நிகழ்வுகள்

0
மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் ஏற்பாட்டில் விசேட நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

இந்தியா முன்னேறும் போது முழு உலகமும் வளர்ச்சியடைகிறது

0
இந்தியா முன்னேறும் போது உலகம் முழுவதும் வளர்ச்சி அடைவதாக அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஆற்றிய உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ள...

பாகிஸ்தானின் பயங்கரவாததிற்கு எதிராக கடும் கண்டனம் : அமெரிக்க-இந்தியா கூட்டு அறிக்கை

0
எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத ஆதரவாளர்களைப் பயன்படுத்துவதை அமெரிக்காவும் இந்தியாவும் வியாழக்கிழமை கடுமையாகக் கண்டித்துள்ளன, மேலும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள எந்தப் பகுதியையும் ஏவுவதற்குப் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு...

” நாடாளுமன்ற ஜனநாயகம் பற்றி பேச்சு”

0
முன்னாள் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற அபிவிருத்தி மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்பான சர்வதேச சிரேஷ்ட கொள்கை வகுப்பு நிபுணருமான கெவின் டிவொக்ஸ், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை நாடாளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். நாடாளுமன்ற...

சீனா செல்கிறார் அலி சப்ரி

0
சீன வெளிவிவகார அமைச்சரின் அழைப்பின் பேரில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் என இலங்கைக்கான சீன தூதரகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை வெளிவிவகார...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...