டைட்டன் கப்பலில் ஐந்து பயணிகள் பலி
டைட்டானிக் கப்பலை பார்க்கச் சென்று காணாமல் போனதாக கூறப்பட்ட, டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 5 பயணிகளும் உயிரிழந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
டைட்டானிக் கப்பலில் இருந்து சுமார் 1600 அடி பிரதேசத்தில்...
லைலா மஜ்னு முதல் தி கேரளா ஸ்டோரி வரை – பாலிவுட்டில் காஷ்மீரி நடிகை சானியா மிர்ரின் உயர்வு
பிரபல காஷ்மீரி நடிகை சானியா மிர், இந்தி திரையுலகில் ஒரு அழியாத முத்திரையை பதித்துள்ளார், தனது விதிவிலக்கான திறமை மற்றும் வசீகரிக்கும் நடிப்பால் தொடர்ந்து பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார்.
"லைலா மஜ்னு," "நோட்புக்," மற்றும்...
இந்தியப் பிரதமர் மோடி – எலான் மஸ்க் சந்திப்பு!
அமெரிக்காவிற்கு அரச முறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பல முக்கியத் தலைவர்களைச் சந்தித்து வருகிறார். அந்த வரிசையில் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கை பிரதமர்...
பட்டினிச் சாவு அரசியல் சூழ்ச்சி ரணிலால் தோற்கடிப்பு – அமரவீர பெருமிதம்
வயல் நிலத்திலிருந்து போராட்டக் களத்துக்குச் சென்ற விவசாயி மீண்டும் வயலுக்குத் திரும்பி தேசிய உற்பத்திக்குப் பங்களிப்பு செய்கின்றனர் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற...
காணாமற்போனோர் அலுவலக நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுப்பு
இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்கும் வகையில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு கொண்டுவருவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் ஒத்துழைப்புடன், நாடு தற்போது எதிர்கொள்ளும் கடன் சுமையைத் தீர்ப்பதற்கான...
” போர்ட்சிற்றிக்கான நீர்விநியோக திட்டம் குறித்து ஆராய்வு”
பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச முதலீடுகள் மற்றும் நீர்வழங்கல் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன்...
எதிர்க்கட்சித் தலைவர் பத்திரிகை வாசிப்பவர்களை போன்றவர்-காஞ்சன
தொலைக்காட்சியில் காலையில் பத்திரிகைகளை வாசிக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இப்படி நடந்தால் சிறப்பாக இருந்திருக்கும்...
பொரளையில் துப்பாக்கிச் சூடு!
பொரளை குறுக்கு வீதி பகுதியில் உள்ள வீடொன்றுக்கு இன்று (22) காலை வந்த இனந்தெரியாத குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
T56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், வீட்டின் வாயிலில் இரண்டு முறை துப்பாக்கிச்...
கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு
கொழும்பின் பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை (24) 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, நாளை காலை 8 மணி முதல் 16 மணித்தியாலங்களுக்கு...
சுற்றுலாப் பயணிகளின் வருகை 6 இலட்சத்தை நெருங்குகிறது
இந்த வருடம் இலங்கைக்கு வருகைத் தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 600,000 ஐ நெருங்குகிறது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்த வருடம் 585,669 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு...



